டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, பின்னர் யூடியூப், பிக்பாஸ் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பிரபலமான ஜி.பி. முத்து, தற்போது பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள பெருமாள் புரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி, ஜி.பி. முத்துவின் இரு மகன்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்து மதப் பாரம்பரியத்தில், துளசி செடி மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்பட்டு, பெரும்பாலான வீடுகளில் தினமும் வழிபடப்படுகிறது. எங்கே துளசி தொடர்ந்து வழிபடப்படுகிறதோ, அங்கே லட்சுமி தேவியின் வாசம் நிலைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. துளசியை வழிபடுவதில் சில முக்கிய விதிகள் உள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஜோதிட நிபுணரான மஹந்த் சுவாமி காமேஸ்வரானந்த வேதாந்தாச்சார்யா கூறுகையில், துளசி இலைகளைப் போலவே அதன் பூக்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு […]
பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என […]
உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியை, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வரவேற்றார். வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக வீராங்கனைகளை பிரதமர் வாழ்த்தினார். மேலும், போட்டியின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் மற்றும் ஆன்லைன் ட்ரோலிங் ஆகியவற்றை எதிர்கொண்ட பிறகு, அவர்களின் குறிப்பிடத்தக்க மீள்வருகையைப் பாராட்டினார். 2017 ஆம் ஆண்டு பிரதமருடனான சந்திப்பை நினைவு கூர்ந்த அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், அப்போது […]
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ; இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் […]
விந்தணு எண்ணிக்கை மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஆண்களின் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதை சமீபத்திய ஆச்சரியமான ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையால், குறைந்த விந்தணு எண்ணிக்கை பிரச்சினை பொதுவானதாகிவிட்டது. ஒரு தந்தையின் கருவுறுதல் அவரது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய ஆய்வு, மிகக் குறைந்த அல்லது விந்தணு […]
அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த […]
பல ஆண்டுகளாக, காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் புதிய ஆராய்ச்சி இந்த நம்பிக்கையை தவறாக நிரூபித்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, காலை உணவைத் தவிர்ப்பது மூளையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, குறிப்பாக வயதானவர்களுக்கும் இது பொருந்தும். ஆய்வில், 3,400 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட 63 வெவ்வேறு ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மற்றும் நினைவக சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். காலை […]
அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி […]
The place that made the British lose their sight.. The miraculous tunnel under the statue.. The spiritual symbol of Tirunelveli!

