தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையே நடைபெறாத சாதிய மோதல்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கல்வித் துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட […]
Thanjavur’s Neelamega Perumal Temple, where Chola period sculptures speak.. Amazing history..!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த 23-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பெயரை அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.. இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி சூர்யா காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நியமித்துள்ளதாக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக அரசு திட்டங்கள், ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் போலி தகவல்களாக இருக்கின்றன.. அந்த வகையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.. அதில் “ 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது படிப்படியாக ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான புதிய […]
இந்தியாவில் AI புரட்சி மற்றொரு திருப்பத்தை எடுக்க உள்ளது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) கொண்டு வர ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் கூகுள் இணைந்து செயல்படுகின்றன. ஜியோ பயனர்களுக்கு கூகுள் AI Pro-ஐ 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்க ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ரூ. 35,100 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கூகிள் ஜெமினி 2.5 ப்ரோ, […]
மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இன்று ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக ரோஹித் ஆர்யா என்ற நபர் சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. ஆக்டிங் ஸ்டூடியோவில் என்ன நடந்தது ? மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் ரோஹித் ஆர்யா, […]
நமது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இதய ஆரோக்கியம் முக்கியமானது, மேலும் நாம் பின்பற்றும் சில ஆபத்தான அன்றாட பழக்கங்கள் இதய அழிவுக்கு வழிவகுக்கும். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி, 5 தினசரி பழக்கங்கள் நமது நல்வாழ்வுக்கு எவ்வாறு மோசமானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வளவு மோசமானவை அல்ல என்று நாம் நம்பும் இந்தப் பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜெர்மி கூறுகிறார். வேப்பிங் (மின்னணு சிகரெட்டுகள்) […]
டெல்லியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் கழிவுக் குழாய் அடைப்பு குறித்து துப்புரவுப் பணியாளர்கள் மேன்ஹோலை திறந்து பார்த்தபோது, உள்ளே கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்தது. குழாய் அடைப்பிற்கு காரணமாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் பிற கழிவுப் பொருட்கள் இருந்தன. சுமார் 60 பெண்கள் தங்கியிருந்த இந்த விடுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர், உடனடியாக […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் அகிர்வார் என்பவருக்கும், தீஜா என்ற பெண்ணுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்கு இவர்களது இல்லற வாழ்க்கை சீராக சென்ற நிலையில், அதன் பிறகு கணவன் முகேஷ் அகிர்வாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் இரவு நேரங்களில் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் முகேஷ். இது குறித்து மனைவி தீஜா கேள்வி எழுப்பிய போதெல்லாம், […]

