2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு முன்னோடியில்லாத வெற்றியையும் செல்வத்தையும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்… இந்த ஆண்டு, கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றும், சனி மீனத்தில், குரு கடகத்தில் மற்றும் ராகு மகரத்தில் இருப்பதால், இது குறிப்பிடத்தக்க ஜோதிட மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த கிரகங்களின் பலத்தால், ஐந்து ராசிக்காரர்களும் தங்கள் தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் உற்சாகமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். சனி மற்றும் குருவின் நல்ல செல்வாக்கின் கீழ் […]

கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது. வீட்டில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC யை முடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இல்லையெனில், அது டெபாசிட் செய்யப்படாது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கன்ச் பகுதியைச் சேர்ந்த அனில் என்பவர் தனது தாய்மாமா மகள் அனிதாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, அனில் தனது மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சினுடன் ஹரிதுவா கிராமம் அருகே உள்ள ஓம் நகர் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அனில் அங்கு டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று காலை, அனிலும் அவரது தம்பியும் வழக்கம் போல […]

மும்பையின் பவாய் பகுதியில் இன்று (அக்டோபர் 30) அதிர்ச்சியும் பதட்டமும் சூழ்ந்த சூழ்நிலை உருவானது. ரோஹித் ஆர்யா என்ற நபர் ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு மனநிலை பாதிக்கப்பட்டவர் என […]

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதுபோல, […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களமும் கூட்டணி கணக்குகளும் மாறத் தொடங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் ஒரு பிரம்மாண்ட கட்சி இணையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.. தான் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜய்யின் தவெக கொடி பறந்த நிலையில் அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று அவர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள் […]