விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

வீடு எவ்வளவு அழகாக இருந்தாலும், சிலர் அறைக்குள் நுழைந்தவுடன் ஒருவித அறியாத அசௌகரியத்தையும் எதிர்மறை அதிர்வையும் உணர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடிகளைத் தவறாக வைத்திருப்பதுதான் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று நேராக வைக்கவே கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. இது வெறும் மூடநம்பிக்கை அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணம் என்ன, அந்த அமைப்பு நமது மன […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி “ டபுள் எஞ்சின் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது வேலை […]

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என […]

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஒரு பெண், தனது முன்னாள் காதலரின் மனைவியும் மருத்துவருமான ஒருவருக்கு HIV வைரஸை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த வழக்கில் அந்தப் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தனது முன்னாள் காதலனை வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.. மேலும், அந்த தம்பதியை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த […]

ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகுவும் புதனும் இணைகின்றன. இது கும்ப ராசியில் நிகழ உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களையும் அபரிமிதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரும். ஜோதிடத்தின்படி, ராகுவும் புதனும் முக்கியமான கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒரு சிறிய பெயர்ச்சியை மேற்கொண்டாலும், அவை ராசிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்றும்போது, ​​வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. சுமார் 18 ஆண்டுகளுக்குப் […]

நாட்டில் லட்சக்கணக்கான பிஎஃப் கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் பிஎஃப், இபிஎஃப், ஜிபிஎஃப் போன்ற அரசு சேமிப்புத் திட்டக் கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல முடிவுகளை எடுக்கிறது. பிஎஃப் இருப்பின் மீது ஆண்டுதோறும் வட்டி வழங்குவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமும் வழங்குகிறது. காப்பீடு போன்ற வசதிகளையும் வழங்குகிறது. இதுவரை, இத்தகைய கணக்குகளை வைத்திருப்பவர்கள் இறந்தால், அந்தப் பணத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்கான செயல்முறை மிகவும் கடினமாக […]

தவெகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் எப்போதும் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. இதுவரை அதிமுக மீது எந்த விமர்சனங்களையும் முன்வைக்காத விஜய் ஊழல் சக்தி என்று கூறியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சிக்காத அதிமுக கூட நேற்று காட்டமாக […]

நாம் சந்தைக்கு செல்லும்போது, ​​உருளைக்கிழங்கு வாங்காமல் வீடு திரும்புவதே இல்லை. ஏனெனில் அது அதிக அளவில் உண்ணப்படுகிறது. அதன் விலையும் மிகவும் குறைவு. அதை வைத்து குழம்பு முதல் பஜ்ஜி வரை பலவிதமான உணவுகளைச் செய்கிறோம். இருப்பினும், உருளைக்கிழங்கு குறித்த சமீபத்திய ஆய்வுகள் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம். உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், இந்த உருளைக்கிழங்கு மீதான மோகம் […]