திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சற்றுமுன் ராமதாஸ் அறிவித்த நிலையில், திலகபாமாவே பொருளாளராக நீடிப்பார் என அன்புமணி அறிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார. இதனால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு சையது மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி மீது அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வைத்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் கட்சிக்குள் குழப்பம் வெடித்துள்ளது. ராமதாஸுக்கு ஆதரவாக ஒருதரப்பும் அன்புமணிக்கு ஆதரவாக மறுதரப்பும் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில் உட்கட்சிப் பூசல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே […]
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் பழங்குடி வழக்கம் குறித்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் உலகின் இன்னும் சில பகுதிகளில், கற்கால மனிதர்களைப் போலவே பழக்கவழக்கங்களை பின்பற்றும் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். நமீபியாவில் (Namibia) வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுமார் 50,000 […]
தமிழ் சினிமாவில் இயக்குனராக கொடிக்கட்டி பறப்பவர் செல்வராகன். இவர், ’காதல் கொண்டேன்’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். பிறகு, 2011ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார், ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். செல்வராகவனின் சகோதரர் தான் […]
தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்பது தொடர்பாக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனியார் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டர் பயணிப்பதற்கான கட்டணத்தை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி தான், தனியார் பேருந்துகளில் கட்டணம் அதன்படி பேருந்துகளில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அரசுப் பேருந்துகளுக்கான […]
தந்தை ராமதாஸின் உயிருக்கு மகன் அன்புமணியால் ஆபத்து இருப்பதாக மறைந்த காடுவெட்டி குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்கத்தின் நிறுவனருமான மணிகண்டன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “காடுவெட்டி குருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அவர் ராமதாஸிடம் சென்றார். அப்போது, தனக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிநாட்டு […]
புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க தவிர்க்க உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் காணப்படுகிறது. ஆண்களில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று. இந்த நோய் உடலில் நுழையும் போது, புரோஸ்டேட் சுரப்பி செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தாண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. மாமலப்புரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த விழா நடைபெறுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மல் பரிசாகவும், மாணவருக்கு வைர மோதிரமும் தவெக தலைவர் விஜய் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, 2, 3ஆம் இடங்களை பிடித்த மாணவர்களுக்கு […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]
தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2025 […]