ராஜஸ்தானின் நாகூரில் ஒரு 58 வயது நபரின் வீட்டிலிருந்து 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்ததையடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மிருதுல் கச்வா இதுகுறித்து பேசிய போது “ எங்களுக்கு கிடைத்த சில ரகசியத் தகவல்களின் அடிப்படையில், நாகூர் காவல்துறையின் ஒரு சிறப்புப் படை, ஞாயிற்றுக்கிழமை நாகூரின் தான்வ்லாவில் உள்ள குற்றவாளி சுலைமான் கானின் வீட்டில் சோதனை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு கல்லூரி ஒன்றில் பயிலும் ஸ்நேஹா பட்நாயக் (22) என்ற மாணவியின் விவகாரம், தற்பொழுது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஓராண்டிற்கும் மேலாக தனது கல்லூரி பேராசிரியரான டாக்டர் விக்ரம் மிஸ்ராவுடன் ஸ்நேஹா ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். திருமணமான விக்ரம், ஸ்நேஹா கர்ப்பமான செய்தியை அறிந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்து ஒதுங்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட அச்சமும் அவமானமும், […]
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றுவதும், இனிப்புகள் வழங்குவதும் வழக்கம். ஆனால், இப்போது குடியரசு தினத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.. ஜனவரி 26 என்பது ஏதேனும் ஒரு தற்செயலான தேதி அல்ல. 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் “முழுமையான சுயராஜ்யம்” அதாவது […]
இன்றைய அவசர உலகில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது என்பது ஒரு சவாலான காரியமாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, பணிச்சுமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பலரும் முறையான தூக்கத்தையும் சத்தான உணவையும் இழந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் நாம் உட்கொள்ளும் உணவு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பலரும் நள்ளிரவு வரை கண் விழிப்பதோடு, அந்த நேரத்தில் கண்ட உணவுகளைச் சாப்பிட்டு உடல் […]
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையிலேயே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னத்தைக் கையாள்வது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட […]
சந்தைக்கு சென்றால் வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகளையும் பழங்களையும் மொத்தமாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) அடைத்து வைப்பது நம்மில் பலரது வழக்கமாகிவிட்டது. கோடைக்காலம் மட்டுமின்றி, கடும் குளிர் நிலவும் காலங்களிலும் ‘ஃப்ரெஷ்’ ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் பெட்டிக்குள் வைக்கிறோம். ஆனால், குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட காய்கறிகளைப் பிரிட்ஜில் வைப்பது அவற்றின் தன்மையை மாற்றி, ஆரோக்கியத்திற்குப் பெரும் உலையை வைக்கும் என சுகாதார நிபுணர்கள் […]
ஒவ்வொரு இந்திய இல்லத்தின் சமையலறையிலும் அஞ்சறை பெட்டியின் மிக முக்கியமான அங்கமாக விளங்குவது பூண்டு. வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருளாக பூண்டை பார்க்க முடியாது. இது உண்மையில் இயற்கை நமக்கு அளித்த ஒரு மகத்தான மருந்தகம். “உணவே மருந்து” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் பூண்டு, பல நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. நவீன மருத்துவ ஆய்வுகள் பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கி […]
எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் இருந்தாலும், “எங்கு முதலீடு செய்தால் அசல் பாதுகாப்பாக இருக்கும்?” என்ற கேள்விதான் பலரது தயக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. பங்குச்சந்தை மற்றும் இதர முதலீடுகள் அதிக லாபம் தந்தாலும், அவற்றில் இருக்கும் ரிஸ்க் நடுத்தர வர்க்கத்தினரை தபால் நிலையங்களை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘தேசிய சேமிப்புச் சான்றிதழ்’ (National Savings Certificate – NSC) […]
வானில் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டே, ஜன்னல் வழியாக பூமியின் அழகை ரசிப்பது என்பது ஒரு அலாதியான அனுபவம். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அந்த அமைதியான தருணங்களுக்குள் சமூக வலைதள அறிவிப்புகள் ஊடுருவ தொடங்கியுள்ளன. ஒரு காலத்தில் வெளி உலகத் தொடர்பின்றி ஒரு ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ இடமாக இருந்த விமானப் பயணம், இப்போது ‘இன்-ஃபைலைட் வைஃபை’ (In-flight Wi-Fi) வசதியால் ஒரு பறக்கும் அலுவலகமாகவே மாறி வருகிறது. […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெரிய பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற மேளக் கலைஞர் செய்த இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜித்குமார், அப்பகுதியில் வசிக்கும் 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மது குடிப்பதற்குச் […]

