உலகில் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றாக பீர் இருந்தாலும், சிலர் புத்துணர்ச்சிக்காக இதனை அருந்தினாலும், அதை அடிக்கடி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளை கொண்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பதன் மூலம், தீவிரமான பக்கவிளைவுகளை தவிர்க்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். யார் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம். செலியாக் நோய் : செலியாக் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து […]
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது உணவு உண்ட பிறகு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தான் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். செரிமான அமைப்பு மிகவும் நாசூக்கானது என்பதால், நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட நாளடைவில் ஜீரண சக்தியையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதித்துவிடும். அப்படி, நாம் சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தண்ணீரும் தேநீரும் குடிக்க வேண்டாம் […]
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு […]
திருவண்ணாமலையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், அதன் சக்தி வாய்ந்த வழிபாட்டிற்காக மட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் தேர் திருவிழாவுக்கு புதிய தேர் உருவாக்கும் அரிய பாரம்பரியத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழக்கத்திற்கு காரணம் ஒரு சுவாரசியமான புராண கதைதான். புதிய தேர் செய்வதற்கான புராண காரணம் : படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஆதியில் 5 தலைகள் இருந்தன. இதன் காரணமாக அவர் […]
மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான முகாம், நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த பிரச்சார இயக்கத்தின் […]
டெல்லி செங்கோட்டை அருகே ஒரு காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, கடந்த இரண்டு தசாப்தங்களாக டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. திங்கட்கிழமை i20 காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 28 ஆண்டுகளில் டெல்லி எப்போது குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். 1997 க்குப் […]
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸை விட்டு வெளியேறி சஞ்சு சாம்சனுக்கு ஈடாக ராஜஸ்தான் ராயல்ஸில் சேர உள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸை விட்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு செல்ல உள்ளனர். கிரிக்பஸின் கூற்றுப்படி, மூன்று வீரர்களும் பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இருப்பினும், பரிமாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் […]
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 14 முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் […]
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் புல்வாமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை (நவம்பர் 10) டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். […]

