மழைக்காலம் என்பது மனதுக்கு இதமான பருவமாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். சுற்றுப்புறத்தில் ஈரப்பதம் அதிகரிப்பது மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த சமயத்தில் நாம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தெருவோர உணவுகள் (Street Foods) […]

கற்பூரம் பல நூற்றாண்டுகளாக வழிபாட்டிலும் மதச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீக்குச்சி அடிக்கும் தருணத்தில், கற்பூரம் பற்றவைத்து, அதன் நறுமணத்தைப் பரப்புகிறது. ஆனால் அது எப்படி தயாரிக்கப்படுகிறது, ஏன் இவ்வளவு விரைவாக எரிகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் உள்ள கதை இயற்கை அறிவியல் மற்றும் வரலாறு இரண்டிலும் வேரூன்றியுள்ளது. கற்பூரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? கற்பூரம் இரண்டு முக்கிய வகைகளில் கிடைக்கிறது: இயற்கை கற்பூரம் மற்றும் செயற்கை […]

இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காகப் பயன்படும் இந்த சாதனத்தில், பலரும் அறியாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் எதிர்பாராத நேரத்தில் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த அரிய ‘எமர்ஜென்சி கால்’ அம்சம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். அவசர அழைப்பில் […]

கல்லீரல் சிரோசிஸ் எனப்படுவது கல்லீரலை ஒட்டி உண்டாகும் ஒரு நாள்பட்ட நோய் பிரச்சனை ஆகும். அதாவது, கல்லீரிலின் ஆரோக்கியமான திசுக்களில் உண்டாகும் சேதங்கள் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், இரத்தம் உறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும். கல்லீரல் நமது உடலில் ஒரு அத்தியாவசிய உறுப்பு. இது இரத்தத்தை வடிகட்டுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற […]

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (அக்டோபர் 21) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, […]

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பேரிடர் சீற்றத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டதில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 40 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அங்கு வசிக்கும் மக்களை […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி என்பவரின் மகள் பவானி (வயது 17), சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மாணவி பவானி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் […]

ChatGPT ஆல் இயக்கப்படும் “Atlas” என்ற புதிய AI பிரவுசரை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இது Chrome மற்றும் Perplexity க்கு போட்டியாக இருக்கும். இது மூன்று சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது: Chat, Memory மற்றும் Agent Mode, இது பயனர்களுக்கு தனிப்பட்ட உதவியாளராகச் செயல்படும். தொழில்நுட்ப உலகில் OpenAI நிறுவனம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ChatGPTக்குப் பிறகு, இந்த நிறுவனம் இப்போது அதன் AI-ஆல் இயங்கும் பிரவுசரான ‘Atlas’ ஐ […]