பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு […]

இன்றைய வாழ்க்கையில், இணையம், தேடுபொறிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை நமது அன்றாடத் தேவைகளாகிவிட்டன. ஆனால், ஒவ்வொரு ஆன்லைன் தேடலும் ஒரு டிஜிட்டல் பதிவை உருவாக்குகிறது என்பதை மிகச் சிலரே புரிந்துகொள்கிறார்கள். கூகுளில் குறிப்பாக சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான ஒன்றை தேடும்போது, ​​முகமைகள் இந்தத் தகவலைக் கண்காணிக்க முடியும். இந்தியாவில், தகவல் தொழில்நுட்பச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் யுஏபிஏ போன்ற சட்டங்கள் ஆன்லைன் செயல்பாடுகளைக் கூர்ந்து கண்காணிக்கின்றன. […]

பெரம்பலூர், திருமாந்துறை டோல்கேட் அருகே ரவுடி வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போது மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.. இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 2 போலீசார் படு காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.. […]

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் – இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. 24-01-2026: வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் […]

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர்.. 82 பேரைக் காணவில்லை என்று இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு பண்டுங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, இன்று எங்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உகந்த […]

1 முதல் 50 வரை சரியாக எழுதவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தந்தை ஒருவர் தனது நான்கரை வயது மகளை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.. 31 வயது கிருஷ்ணா ஜெய்ஸ்வால் என்பவர், சிறிய தவறுக்காக தனது மகள் வன்ஷிகாவை உருட்டுக்கட்டையால் பலமுறை தாக்கி, தரையில் தூக்கிப் போட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஜாட்சென்ட்லியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் நடந்தது. அந்த குடும்பம் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

வரும் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் 20,000 புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்த உள்ளது. இதை இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலில் பரேக் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தெரிவித்தார். 2027 நிதியாண்டில் 20,000 புதிய பட்டதாரிகளைப் பணியமர்த்தப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய வழிகளில் தனது சேவைப் பணிகளை அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு முகவர்களின் அதிகரித்த பயன்பாடு, மென்பொருள் உருவாக்கம், […]

நம் வீட்டில் 5 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டால், நாம் உடனடியாக மின் நிலையத்திற்கு அழைத்து, மின்சாரம் எப்போது வரும் என்று கேட்கிறோம். ஆனால், உதாரணமாக, அந்த நாட்டில் 2 மாதங்களுக்கு மின்சாரம் இல்லை, உண்மையில், சூரியனே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இது அதிர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மை தான்.. அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் என்ற நகரத்தில், இரண்டு மாதங்களுக்கு சூரியன் உதிப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதத்தில் […]

இந்திய மக்கள் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். உலக அளவில், தங்கத்தின் விலை 67% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, டாலரின் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய நிதி நிலைத்தன்மையின்மை ஆகியவையே காரணங்களாகும். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிலும் தங்கத்தின் […]