விவசாயப் பண்ணைக் குட்டையில் குளிக்கச் சென்ற தாயும், மகளும் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதையனூரைச் சேர்ந்த ராஜாமணியின் மகள் விக்னேஸ்வரி, தனது கணவர் சரவணகுமார் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், சுதந்திர தின தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான ஆதிமாதையனூருக்குக் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார். மதிய வேளையில் ராஜாமணி, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் கூச்சலை தொடர்ந்து, அவையின் மாண்பை குலைக்கும் வகையில் இருக்கையை விட்டு முன்னோக்கி ஓடிவரும் எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் பிரபாகர் எச்சரித்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளின் கோப்புகள் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது விவாதம் அனல் பறக்கத் தொடங்கியது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய கார் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் இலவச கார் தேவையில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்திருந்ததை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த விவகாரம் தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய தவெக அரசின் செயல்பாடானது அனுபவமற்ற ஒருவர் மலைப்பாதையில் பேருந்தை ஓட்ட முயற்சிப்பதற்கு ஒப்பானது என கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலிலும், நிர்வாகத்திலும் ஒரு கொள்கை முடிவின் மீதான மக்களின் பொதுப் பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் […]
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பன்மொழிகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நலக் குறைவால் காலமானதை தொடர்ந்து, அவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய திரையுலகில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த சவுகார் ஜானகி, முதுமை மற்றும் உடல்நலக் குறைவு […]
ஜெய்ப்பூரில் உள்ள யானைகள் கிராமத்தில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ‘பாபு’ என்ற யானை 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய அரச கால வெள்ளி நகைகளை அணிந்து ஊர்வலத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பில் வலம் வந்த இந்த யானை, விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய ராஜஸ்தானி உடைகளை அணிந்திருந்த பாகோன்களுடன், பாபுவுடன் சேர்ந்து சண்டா, […]
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி பேசும்போது, பல எம்எல்ஏக்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பாா்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நோ்மையான ஆட்சி அமைய உறுப்பினா்களின் அடிப்படைத் தேவைகளை அரசு பூா்த்தி செய்ய […]
நாட்டில் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக கேள்வி கேட்கத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் நிலவி வரும் “சர்வாதிகார ஆட்சியின் முடிவு நெருங்கிவிட்டது” என அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை […]
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை […]
தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அதனை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தென்மண்டல ஐ.ஜி.யிடம் அவர் நேரடியாக புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாக கூறி, […]

