இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காசா பகுதியில் இரண்டு வருட போருக்குப் பிறகு ஒரு போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் 7 இஸ்ரேலிய பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் காவலில் விடுவித்துள்ளது. இவிடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் காலி மற்றும் ஜிவ் பெர்மன், மதன் ஆங்ரெஸ்ட், அலோன் ஓஹெல், ஓம்ரி மிரான், ஈடன் மோர் மற்றும் கை கில்போ-டலால் ஆகியோர் ஆவர். அவர்களின் நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லாத போதிலும், நாடு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Muthu breaks her promise.. Shruti is at the peak of her anger.. What decision will Vijaya make..? Today’s episode is about the sirakadika aasai
லாகூரில் இன்று அதிகாலையில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தானின் துணை ராணுவத்தின் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP) அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்தை நோக்கி திட்டமிடப்பட்ட அணிவகுப்புக்காக கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க காலை பிரார்த்தனைக்கு முன் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மோதல்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. சட்ட அமலாக்கப் பிரிவினருக்கும் TLP ஆதரவாளர்களுக்கும் இடையே பதட்டங்கள் […]
DMK MP Wilson has said that the Supreme Court’s order today in the Karur tragedy case was an interim order and is subject to the final order.
The Tamil Nadu government has announced that the pharmaceutical manufacturing licenses of Srisan Pharma in Kanchipuram will be completely cancelled.
Under the Tamil Nadu State Education Policy, the Tamil Nadu government has issued a government order canceling the Class 11 public examination from the academic year 2025-26.
You can diagnose the disease in the body by looking at the color of the tongue..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன் என்ற பால் கரவை தொழில் செய்து வந்தார். அப்போது, பால் கறவைக்காகச் செல்லும் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஆர்த்தியின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து […]
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சரவணன் என்ற கூலித் தொழிலாளி, மதுபோதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, சரவணன் வழக்கம் போல் தனது வேலையை முடித்துவிட்டு, இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த […]
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நடந்தது திட்டமிட்ட சதி.. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு சதி செய்துள்ளது.. காவல்துறையினர் கொடுத்த நேரத்தில் விஜய் கரூர் […]

