மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகே இந்திய விமானப் படை பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.. இந்த பயிற்சி விமானத்தில் விமானி சுபன் பாராஷூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த விமானம் காலை முதலே அப்பகுதியில் பயிற்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.. இன்று மதியம் திருப்போரூர் உப்பளம் அருகே சகதியில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது.. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் இல்லை இயந்திரக் கோளாறு […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

வேத ஜோதிடத்தில், கிரக சேர்க்கைகள் மிகவும் சக்திவாய்ந்த யோகங்களை உருவாக்குகின்றன. அவற்றில், ‘மகாலக்ஷ்மி ராஜயோகம்’ அல்லது ‘சந்திர மங்கள யோகம்’ மிகவும் புனிதமானது. இந்த யோகம் வலிமை மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாய் மற்றும் மனம் மற்றும் செல்வத்தின் கிரகமான சந்திரனின் சேர்க்கையால் உருவாகிறது. அனைத்து தடைகளும் நீங்கும் இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் உருவாகும்போது, ​​நபர் அபரிமிதமான செல்வம், சொத்து மற்றும் தைரியத்தைப் பெறுகிறார். தற்போதைய கிரக […]

ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் பல மறைக்கப்பட்ட அத்தியாயங்கள் உள்ளன. ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைச்ராய் லார்டு மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டனுடன் நேருவின் நெருக்கம் மீண்டும் ஒருமுறை அரசியல் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏன் இந்த சர்ச்சை? நேரு – எட்வினா இருவரின் உறவின் தன்மை காரணமா? அல்லது அத்தகைய உறவு இருந்ததே இல்லை என்று சிலர் மறுப்பதாலா? எதுவாக இருந்தாலும், பல ஆண்டுகளாக வெளியான கடிதங்கள் […]

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது… நமக்குத் தேவையான எந்த தகவலும் ஒரு கிளிக்கில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த வசதி நம் மூளையை பலவீனப்படுத்துகிறதா? ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் கூகிளை நம்பியிருப்பதன் மூலம், நம் சொந்த நினைவகத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறோம். இந்தப் புதிய பிரச்சனை ‘டிஜிட்டல் மறதி’ என்று அழைக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பது நமது சிந்தனை சக்தியைக் கொல்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்போம். 2025 […]