எஸ்.பி.ஐ. வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : State Bank of India (SBI) பணியின் பெயர் : Circle Based Officers (CBO) வகை : வங்கி வேலை காலியிடங்கள் : 2,964 பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் […]

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் […]

இந்தியாவில், சிறு குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவை எங்கிருந்தோ கடத்தப்பட்டு, பின்னர் உணவுக்கு ஈடாக பல்வேறு வகையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். மேலும் கடத்தப்பட்ட பின்னர் குழந்தைத் தொழிலாளர், குழந்தை விபச்சாரம் மற்றும் பிறரின் வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களை […]

கோழி முட்டைகள் உடலுக்கு மிகவும் நல்லது. முட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி, அப்படிப்பட்ட கோழி முட்டையை வேகவைத்து, தினமும் இரண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்… ஆரோக்கியமான தோல் முடி நகம்: முட்டைகளில் வைட்டமின் பி12, பி5, பயோட்டின், ரிபோஃப்ளேவின், தியாமின் மற்றும் செலினியம் போன்ற பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் உங்கள் முடி, தோல் மற்றும் நகங்களை […]

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்; அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தல், விண்ணப்ப நிலையை […]

ரூபே ஏடிஎம் கார்டு வைத்துள்ளவர்களுக்கு காப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். அதை எப்படி பெறுவது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருந்தாலே அவருக்கு விபத்து காப்பீடு கிடைக்கிறது. ஏடிஎம் கார்டுகளை வழங்கும் வங்கிகளே காப்பீடுகளை வழங்குகின்றன. அந்த காப்பீடுகள் ஏடிஎம் கார்டுகள் வழங்கும் போதே, அதனுடனே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் சாலை விபத்துகளில் நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அல்லது […]

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்; விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு […]

விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]

கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்போது பலரது வீடுகளிலும் ஏசி அல்லது ஏர் கூலர்களை பயன்படுத்துகின்றனர். அவை அதிக வெப்பத்தில் கூட குளிர்ந்த சூழலை நமக்கு வழங்குகின்றன. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்காவிட்டல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும், செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஏசி அறைக்குள் என்ன செய்யக்கூடாது..? * ஈரமான ஆடைகளுடனோ அல்லது குளித்த பிறகோ ஏர் கண்டிஷனர் உள்ள அறைக்குள் செல்ல வேண்டாம். இப்படி செல்வதால், […]

வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில்; அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும். இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் […]