முன்கூட்டியே நரைப்பதை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நரை முடி பெரும்பாலும் வயதானதன் இயற்கையான பகுதியாகக் காணப்பட்டாலும், அது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் சில நோய்களுக்கான உங்கள் ஆபத்து பற்றிய துப்புகளையும் வழங்கக்கூடும். பல இளைஞர்களும் பெண்களும் முன்கூட்டியே நரைப்பதை அனுபவிக்கிறார்கள். இது சங்கடமாக இருக்கலாம் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். நமது மயிர்க்கால்கள் முடிக்கு நிறத்தை அளிக்கும் நிறமியான மெலனின் குறைவாக […]

குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தில் விபாபென் என்ற பெண், தனது கணவரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த பிறகு, 22 வயதான ஷிவம்கிரி மற்றும் 15 வயதான மற்றொரு மகனுடன் வசித்து வந்தார். ஷிவம்கிரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய, அவரது தம்பி எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. எனினும், இளைய மகனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் சூடானில் கடத்தப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் போராளிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், ” ஷாருக்கானை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் பிடிபட்டார். 2023 முதல் சூடானில் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தலைநகர் […]

வீட்டில் சிக்கன், பூரி, காலிஃபிளவர், அல்லது மீன் போன்றவற்றை சமைத்த பிறகு, உபயோகித்த எண்ணெயின் அடியில் மசாலா துகள்கள் மற்றும் உணவுச் சிதைவுகள் தங்குவது இயல்பு. இந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினாலும், அதன் தூய்மையும், சுவையும் புதிய எண்ணெய் போல் இருக்காது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில எளிய சமையலறை நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், பொரித்த எண்ணெயின் தரத்தை மேம்படுத்தி மீண்டும் பயன்படுத்த முடியும். கார்ன்ஃப்ளார் மூலம் சுத்தம் செய்தல் […]

தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் பண்டிகை விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தேர்வுகள் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. இந்த சூழலில், வழக்கமாக பண்டிகை விடுமுறைகள் நிறைந்திருக்கும் மற்ற மாதங்களை காட்டிலும், நவம்பர் மாதத்தில் […]

வருகின்ற டிசம்பர் மாதம் முதல், இன்னும் கூடுதலான மகளிருக்கும், யார், யாருக்கெல்லாம் விடுபட்டுள்ளதோ அவர்களுக்கும் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த அரச நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் சுமார் 73 ஆயிரம் பேருக்கு, இந்த அரங்கத்தில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு, சுமார் 300 கோடி ரூபாய் […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர் மொத்த காலியிடங்கள்: 1,483 கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை […]