டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் பகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) பணியாற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர், தனது மனைவியை கொலை செய்த பிறகு, நண்பரிடம் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகத் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அந்தத் தொழில்நுட்ப ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கணவர், மனைவியை தாக்கி அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே […]

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கருவைக் கலைக்குமாறு வற்புறுத்திய காதலனை 16 வயது மைனர் சிறுமி கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சதாம், ராய்ப்பூரில் உள்ள அபன்பூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் சதாம் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் உல்லாசமாக […]

தாய்லாந்தில் உள்ள சமூக ஊடக தளங்களில் வெளியான ஒரு வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. ஃபூகெட்டில் ஒரு ஓபன் பிக்-அப் டிரக்கில் 42 வயது பெண்ணுடன் ஒரு ரஷ்ய சுற்றுலா வலைப்பதிவர் உடலுறவு கொண்டதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. எனினும் 23 வயது ரஷ்ய நபர் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு ஃபூகெட்டில் உள்ள ஒரு பைபாஸ் சாலையில் ஒரு ஜோடி நகரும் […]

பேருந்து நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் அவசர தேவைகளுக்காக பலரால் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கழிப்பறைகள் ஓரிரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமாகத் தெரிந்தாலும், அங்கே கண்ணுக்கு தெரியாத எண்ணற்ற கிருமிகள் மறைந்திருந்து, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அந்தக் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது, அதிக தீங்கு […]

இந்தியாவில் ஆங்காங்கே காணப்பட்ட உடல் பருமன் பிரச்சனை தற்போது ஒரு தேசிய சவாலாக உருவெடுத்துள்ளது. அண்மையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் புள்ளி விவரங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் 20%-க்கும் மேற்பட்டோர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. விரிவான தகவல்களின்படி, நாடு முழுவதும் 24 விழுக்காடு பெண்களும், 23 விழுக்காடு […]