வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பேரிடர் சீற்றத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டதில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 40 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுமாயின் அங்கு வசிக்கும் மக்களை […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி என்பவரின் மகள் பவானி (வயது 17), சிவகாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, வீரமணி தனது மனைவி ராதாவுடன் சேர்ந்து வீட்டில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மாணவி பவானி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் […]

ChatGPT ஆல் இயக்கப்படும் “Atlas” என்ற புதிய AI பிரவுசரை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இது Chrome மற்றும் Perplexity க்கு போட்டியாக இருக்கும். இது மூன்று சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது: Chat, Memory மற்றும் Agent Mode, இது பயனர்களுக்கு தனிப்பட்ட உதவியாளராகச் செயல்படும். தொழில்நுட்ப உலகில் OpenAI நிறுவனம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ChatGPTக்குப் பிறகு, இந்த நிறுவனம் இப்போது அதன் AI-ஆல் இயங்கும் பிரவுசரான ‘Atlas’ ஐ […]

மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மாம்பழத்தின் பலன்களை அதன் இலைகளில் இருந்தும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம், மாமர இலைகள் ஆரோக்கியம் நிறைந்த அற்புதப் பொக்கிஷம். வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவை இந்த இலைகளில் நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை […]

பீகார் தேர்தல், 2025 தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தேதி நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை), நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான பிரச்சார சூழலை உறுதி செய்வதற்காக, […]

தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. அது ஆன்மீக ஆற்றல் கொண்டது என்றும், தீய சக்திகளை விரட்டி, நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில், தங்கம் செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், இது அதிர்ஷ்டம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், தங்க நகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைக் கொடுப்பதில்லை. சிலர் அதிர்ஷ்டத்தைப் பெறலாம், சிலருக்குச் சில சிக்கல்கள் […]

தீபாவளிக்குப் பிறகு காற்று நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு சுமார் 11.1 சிகரெட்டுகளை புகைப்பது போன்றதாகும். தீபாவளிக்குப் பிறகு , டெல்லியின் காற்று மீண்டும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி காலையிலும் கூட , தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானது முதல் கடுமையானது வரையிலான பிரிவில் இருந்தது. பெர்க்லி எர்த் அறிக்கையின்படி , […]

11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழைஎச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் […]