அசைவப் பிரியர்களில் பலர் மட்டன், சிக்கனை விட மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், மீன் சாப்பிட்ட பின், பலரும் இனிப்பு சாப்பிடவோ அல்லது குளிர்ந்த ஐஸ்கிரீம் சாப்பிடவோ விரும்புவதுண்டு. மீன் சாப்பிட்ட பிறகு பால், டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான அறிவுரையாக இருந்தாலும், மீன் உண்டபின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது சரியா, பாதுகாப்பானதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. அசைவ உணவு அல்லது மீன் சாப்பிட்ட பிறகு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி […]
ஆப்பிள்கள் சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள். ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆப்பிள்களை சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தைப் பேணுகிறது மற்றும் பல பிரச்சனைகளைக் குறைக்கிறது என்று சுகாதார நிபுணர்களும் நம்புகிறார்கள். ஆப்பிள் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் பலர் நம்புகிறார்கள். அதிக கொழுப்பின் அளவு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் […]
அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் நீண்டகால ஓய்வூதிய நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதற்கான ஆலோசனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), “அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது” என்ற தலைப்பில் ஒரு விரிவான […]
Suspicious behavior of wife.. Body found in plastic drum.. Husband caught red-handed..!
மழைக்காலம் என்பது மனதுக்கு இதமான பருவமாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். சுற்றுப்புறத்தில் ஈரப்பதம் அதிகரிப்பது மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த சமயத்தில் நாம் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். மழைக்காலத்தில் எந்தெந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தெருவோர உணவுகள் (Street Foods) […]
கற்பூரம் பல நூற்றாண்டுகளாக வழிபாட்டிலும் மதச் சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீக்குச்சி அடிக்கும் தருணத்தில், கற்பூரம் பற்றவைத்து, அதன் நறுமணத்தைப் பரப்புகிறது. ஆனால் அது எப்படி தயாரிக்கப்படுகிறது, ஏன் இவ்வளவு விரைவாக எரிகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னணியில் உள்ள கதை இயற்கை அறிவியல் மற்றும் வரலாறு இரண்டிலும் வேரூன்றியுள்ளது. கற்பூரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? கற்பூரம் இரண்டு முக்கிய வகைகளில் கிடைக்கிறது: இயற்கை கற்பூரம் மற்றும் செயற்கை […]
இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல தேவைகளுக்காகப் பயன்படும் இந்த சாதனத்தில், பலரும் அறியாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. இந்தச் சிறப்பம்சத்தின் மூலம் நமது உயிரையும், நமது குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் எதிர்பாராத நேரத்தில் நம்மால் காப்பாற்ற முடியும். அந்த அரிய ‘எமர்ஜென்சி கால்’ அம்சம் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். அவசர அழைப்பில் […]
கல்லீரல் சிரோசிஸ் எனப்படுவது கல்லீரலை ஒட்டி உண்டாகும் ஒரு நாள்பட்ட நோய் பிரச்சனை ஆகும். அதாவது, கல்லீரிலின் ஆரோக்கியமான திசுக்களில் உண்டாகும் சேதங்கள் ஆகும். கல்லீரல் சிரோசிஸ் பிரச்சனையில் அலட்சியமாக இருந்தால், கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், இரத்தம் உறைதல், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் எழக்கூடும். கல்லீரல் நமது உடலில் ஒரு அத்தியாவசிய உறுப்பு. இது இரத்தத்தை வடிகட்டுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற […]
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (அக்டோபர் 21) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, […]

