இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல் விலை தான். ஆரம்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் நடந்த சம்பவங்கள் சிலரின் அச்சத்தை ஏற்படுத்தினாலும், நிறுவனங்கள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து தொடர்ந்து விற்பனையை மேம்படுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது அத்தியாவசியத் தேவை என்பதால், வீட்டிலேயே இருசக்கர […]
நீங்கள் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30, 2025 அன்று, நிதி அமைச்சகம் PPF, NSC மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூலை-செப்டம்பர் 2025 இல் இருந்ததைப் போலவே அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை அப்படியே இருக்கும் என்று அறிவித்தது. இதன் பொருள் அக்டோபர்-டிசம்பர் 2025 காலாண்டிற்கான இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் அரசாங்கம் […]
பால் என்பது நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான பானமாகும். பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பால் செயல்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க பாலுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது, எதிர்பாராத உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று உணவு மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மீன், சிட்ரஸ் மற்றும் வாழைப்பழங்கள் : மீன் : பால் இயற்கையில் குளிர்ச்சி தன்மை கொண்டது, மீன் வெப்பமூட்டும் தன்மை கொண்டது. […]
சர்வதேச எண்ணெய் சந்தை நிலவரப்படி, மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,754.50-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு […]
நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும் பல்லிகள், ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவிதமான சகுனம் சொல்வதாக கருதப்படுகிறது. நாம் வீட்டில் ஒரு முக்கியமான காரியத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென பல்லி சத்தம் எழுப்பினால், “பல்லியே சொல்லிருச்சு, நிச்சயம் காரியம் நல்லபடியாக நடக்கும்” என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். பல்லி எந்த நாளில், எந்த திசையில் சத்தம் எழுப்புகிறது என்பதை கொண்டே அதன் பலன்களை பஞ்சாங்கம் தெளிவாக விளக்குகிறது. இடம் வாரியாக கிடைக்கும் […]
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கோவிட்-19 தொற்றுநோய் சமூக தொடர்புகளைக் குறைத்துள்ளது. இது மக்களிடையே தனிமையை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மனநல நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று பெரும்பாலான மக்கள் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் தீர்வுகளைத் தேடத் தயங்குகிறார்கள். இதற்கு மருத்துவர்கள் சமூக ஊடகங்களையும் குறை கூறுகின்றனர். இங்கு, பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தனிப்பட்ட உறவுகளை விட டிஜிட்டல் இணைப்புகளை நாடுகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, […]
கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ போன்றவை) சேருவதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, […]
நவராத்திரி பண்டிகையானது, ஒரு மனிதனுக்கு வீரம் (துர்கா), செல்வம் (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். புராணங்களின்படி, நவராத்திரியின் 9-வது நாளில், அன்னை பராசக்தி அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டதை குறிக்கும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை […]

