2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சாராத போனஸை வழங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது 30 நாட்கள் சம்பளத்திற்கு சமம். இந்த போனஸ் குரூப் சி, கெசட்டட் அல்லாத குரூப் பி ஊழியர்கள், ஆயுதப்படைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தகுதியுள்ள ஊழியர்களுக்கு பொருந்தும். தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு முன்னதாக மோடி அரசு இந்த போனஸை அறிவித்தது. நிதி அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என்றும், அதிக கூட்டம் வரும் என்றும் கூட்டம் அதிமானதும் பேச்சை நிறுத்தாதது ஏன்? விஜய்க்கு தெரியுமா என்றும் தவெக தரப்புக்கு கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.. கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இதுதொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அன்புமணியின் ஆஸ்கர் அவார்டு விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ உணர்ச்சியற்ற சிலர் இருக்கும் இந்த காலத்தில் நாங்களும் பொது வாழ்க்கையில் இருக்கிறோம்.. மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வருகிறோம் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக சதி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு […]
சென்னை யுகோ வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. வங்கி ஊழியர்கள் அளித்த புகார் மெயிலில், ஒரு உயர் அதிகாரி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. ஒரு ஊழியர் தன் அம்மாவின் மரணம் காரணமாக எமெர்ஜென்சி விடுப்பு கோரினார். ஆனால், தலைமைப் பதவியில் இருக்கும் அந்த அதிகாரி, “எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே.. உடனடியாக ஆபீஸ் சேருங்கள், இல்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும்” […]
இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. இதுவரை ஆதார் அட்டையைப் பெறவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த நடைமுறையை UIDAI எளிமையாக்கியுள்ளது. குடிமக்கள் இனி வாட்ஸ்அப் வழியாகவே தங்கள் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் ஆதார் […]
உலகளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மல்யுத்தப் போட்டி WWE. மிகுந்த பிரபலத்துடன் திகழ்கிறது. வாரந்தோறும் WWE RAW மற்றும் SmackDown என இரு பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில், மல்யுத்த வீரர்களில் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஜான் சீனா (John Cena). 90-களின் சகாப்தத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு போன்ற வீரர்களுக்கு பிறகு, ரசிகர்களின் விருப்பமானவராக […]
Do you use perfume every day..? Don’t forget to make this mistake..!! Be careful..
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரில் உள்ள அல் கோஜினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் நேற்று மதியம் தொழுகை நேரத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. குறைந்தது ஒரு மாணவர் உயிரிழந்தனர்.. பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர். 65 க்கும் மேற்பட்ட மாணவர்கள் (12 முதல் 17 வயது வரை) கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிய […]
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவி வரும் நிலையில், ஒரு புதிய ஆய்வு இதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. லான்செட் பொது சுகாதாரம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தினமும் குறைந்தபட்சம் 7,000 படிகள் நடந்தாலே போதும்.. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்கள் வரும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7,000 படிகள் என்பது, பலராலும் அடையக்கூடிய ஒரு யதார்த்தமான […]
திமுக எம்.பி கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது.. மக்கள் மடிந்து கிடக்கும் போது தனது உயிர் தான் முக்கியம் என ஓடுவது இதுவரை பார்த்ததில்லை.. பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் தனது பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்று ஓடுவது என்பது நான் இதுவரை அறிந்திராத ஒன்று.. சரி தலைவர் வரவில்லை என்றால், அடுத்தக்கட்ட தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து […]

