முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கடந்த 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூத்த ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் மற்றும் அவரது கூட்டாளி ஜிஹாத் லபாத் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தோஹா மீதான தாக்குதல் அமெரிக்க-இஸ்ரேலிய உறவுகளில் பதட்டங்களை அதிகரித்துள்ளது. நெதன்யாகுவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் டிரம்ப் ஏமாற்றமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலை “புத்திசாலித்தனமற்றது” என்று […]
தற்போதைய நவீன சமையலறைகளில் நான் ஸ்டிக் மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு மத்தியில், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைச் சமையல் இன்று ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளமாக திரும்பி வந்துள்ளது. உணவில் உள்ள சத்துக்கள் சிறிதும் குறையாமல், அதன் இயற்கையான சுவை மற்றும் மணத்தை தக்கவைத்துக் கொள்ளும் அற்புத திறமை மண் பானைகளுக்கு உண்டு. இந்தப் பாரம்பரிய முறைக்கு நீங்கள் புதியவர் என்றால், உலோகப் பாத்திரங்களை கையாள்வதில் இருந்து மண் பானைகளை […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்த மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் மின்வாரிய கழகங்களுக்கிடையிலான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றத்து. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகள், பணியாளர் தேவை மற்றும் மனிதவள செயல்முறைகள், சட்ட விவகாரங்கள், நுகர்வோர் சேவை மற்றும் குறைதீர் வழிமுறைகள், அறிவிப்புகள், திட்டங்கள் […]
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்றை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை […]
மயிலாடுதுறை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான சித்தர்காடு கிராமம்தான். தற்போது நகர்ப்புற பகுதியாக மாறிவிட்ட சித்தர்காடு, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நகரமாக மாறியிருந்தாலும், 13 ஆம் நூற்றாண்டில் இந்தக் கிராமம் 64 சித்தர்கள் வாழ்ந்த ஒரு ஆன்மீக மையமாக திகழ்ந்திருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் […]
பெரும்பாலும், அவசரத்தில், நம் கைகளில் இருந்து பொருட்களை கீழே போடுகிறோம். ஜோதிடத்தில், சில பொருட்களை கீழே போடுவது அசுபமாகக் கருதப்படுகிறது. எனவே எந்தெந்த விஷயங்கள் கெட்ட சகுனங்களாகக் கருதப்படுகின்றன என்பதைக் கண்டுபிடிப்போம். பூஜை விளக்கு விழுதல்: கடவுள் பல வழிகளில் நல்ல மற்றும் கெட்ட காலங்களின் சமிக்ஞைகளை உங்களுக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது. வழிபாட்டின் போது விளக்கு விழுவது அத்தகைய அறிகுறிகளில் ஒன்றாகும். இது ஏதோ ஒரு விரும்பத்தகாத நிகழ்வின் அறிகுறியாகக் […]
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, பாஜக சார்பில் ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணியின் 8 எம்.பி.க்கள் கொண்ட குழு இன்று தமிழகம் வர உள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு […]
உலகெங்கிலும் உள்ள மக்கள் விலையுயர்ந்த பொருட்களை விரும்புகிறார்கள். ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான பேனாவின் பெயர் உங்களுக்குத் தெரியுமா? இந்த பேனாவை விற்றால் 70 பங்களாக்களை எளிதாக வாங்க முடியும் என்பதிலிருந்தே அதன் மதிப்பை அறியலாம். திபால்டியின் ஃபுல்கோர் நாக்டர்னஸ்: திபால்டியின் ஃபுல்கோர் நாக்டர்னஸ் உலகின் மிக விலையுயர்ந்த பேனா ஆகும், இதன் விலை $8 மில்லியன் அல்லது ரூ.70 கோடிக்கு மேல் ஆகும். இந்த விலையில் […]
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு ஆணையராக ஜான் லுாயிஸ், சென்னை மாநகராட்சி (கல்வி) இணை ஆணையராக கற்பகம் நியமனம். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில்: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் […]

