சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இவர், தாத்தா பாட்டியுடன் தங்கிப் படித்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளனர். மேலும், லாட்ஜில் ரூம் போட்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மது போதையில் மயங்கி விழுந்த மாணவி இந்நிலையில், சம்பவம் நடந்த முந்தைய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Vijay came out of the house after the tragic incident at the Karur campaign rally.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த 35 வயதான சதீஸ்குமார், அதே பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சதீஸ்குமாருக்கு திருமணமாகி 13 வயதில் ஒரு மகள் உள்ளார். இவருடைய மகளும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். இந்நிலையில், சதீஸ்குமார் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகளைப் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, அவரது […]
Karur incident.. Rahul Gandhi spoke to Tvk leader Vijay for 15 minutes..!!
Job opportunities are pouring in at Indian Bank.. Salary up to Rs.1,20,940.. Don’t miss it..!!
Gold prices today rose by Rs. 480 per sovereign and are being sold at Rs. 85,600.
Posters have been pasted in various places including Chennai and Karur demanding Vijay’s arrest.
Does having a large neck increase the risk of heart disease and stroke? – Shocking information revealed in a study..
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் […]
இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் கை மற்றும் கால்களில் கயிறு கட்டுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, தீய திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து காக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகவும் நம்பப்படுகிறது. பல வண்ணக் கயிறுகள் இருந்தாலும், அதிக அளவில் கருப்பு மற்றும் சிவப்பு நிறக் கயிறுகளே பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சிலருக்குக் கருப்பு நிறம் பொருந்தாது என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், ஜோதிட […]

