நமது அன்றாட வாழ்க்கையில் வாகனப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், பெட்ரோல் பம்ப் வணிகம் என்பது எப்போதும் லாபகரமான மற்றும் நிலையான ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. நீங்களும் ஒரு பங்கை பெற விரும்பினால், ஒரு எரிபொருள் நிலையத்தை தொடங்குவதற்கான முக்கியமான வழிமுறைகளையும், கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இப்போது பார்க்கலாம். சரியான இடம் மற்றும் உரிமம் பெறுதல் : ஒரு பெட்ரோல் பம்ப் தொடங்குவதற்கு மிக முக்கியமான முதல் படி, சரியான […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பீகாரைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான T63/42 உயரம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் சைலேஷ் குமார் வரலாறு படைத்தார். சைலேஷ் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று, புதிய சாம்பியன்ஷிப் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் […]
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]
Darshan escaped from the hall.. Aruvukkarasi stabbed him to death..!! What’s next in Atarineechal 2..?
உடல் ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவுப் பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியும் அவசியம். குறிப்பாக, அதிகாலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சில ஆரோக்கிய பானங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த உதவுகின்றன. அப்படிப்பட்ட பானங்களில், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள சீரகம், ஓமம், மற்றும் சோம்பு ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். செரிமானம் முதல் […]
கண்களுக்குக் கீழே நீலம் மற்றும் பழுப்பு நிறங்களில் ஏற்படும் கருவளையம் தூக்கமின்மையால் மட்டும் ஏற்படுவதில்லை; அவை ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் அவற்றை தூக்கமின்மையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இருப்பினும், அவற்றுக்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர் சலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், […]
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் […]
மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 […]
கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுகுணா உயிரிழப்பு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் […]
இந்திய பண்பாட்டில், பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. தாலி அணிவது எப்படி புனிதமாக பார்க்கப்படுகிறதோ, அதேபோன்ற முக்கியத்துவம் மெட்டிக்கும் உண்டு. மேலும், மெட்டியை தங்கத்தில் அணியாமல், வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும் என்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் ஆழமானவை. ஜோதிட சாஸ்திரத்தின்படி, கால் விரலில் மெட்டி அணிவது ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, […]

