பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பீகாரில், நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று முதற்கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் 2025 நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை) அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 2025 […]

மாதவிடாய் நிறுத்தம் என்பது வெறும் ஹார்மோன் மாற்றம் மட்டுமல்ல; இதய ஆரோக்கியத்திற்கு ஒரு திருப்புமுனையாகும். ஈஸ்ட்ரோஜன் குறைவு எவ்வாறு இருதய ஆபத்தை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் நிறுத்தம் பற்றி நினைக்கும் போது, ​​அவர்களின் மனதில் வரும் குழப்பங்கள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் ஃபரிதாபாத்தில் உள்ள மாரெங்கோ ஆசியா மருத்துவமனையின் இணை மருத்துவ இயக்குநர் & தலைவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் […]

இந்து மதப் பண்டிகைகளில் மிகவும் கோலாகலமாக, கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத அமாவாசை நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வருகிறது. தீபாவளியின்போது மக்கள் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்கப் பல்வேறு சடங்குகளைச் செய்வார்கள். இதன் மூலம் லட்சுமியின் நேரடி அருளைப் பெற்று, ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கத்திற்குப் பதிலாக […]

தீபாவளியன்று வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் […]

தமிழ்நாட்டின் ஆன்மீக தலங்களில் ஒன்றாக திருப்பத்தூர் மாவட்டம், நாற்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா ருத்ராட்ச லிங்க கோவில் மாறியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து நாற்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோவில், தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத ஒரு பிரம்மாண்டமான சிறப்பை கொண்டுள்ளது. இந்த ஆலயத்தில், ஒன்றரை லட்சத்திற்கும் (1,50,000) மேற்பட்ட ஐந்து முக ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட 9 அடி உயரமுள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஆன்மீக அன்பர்கள் […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத […]

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் 20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். அதன்படி, பராமரிப்பு பணி […]

தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

பிரேசிலின் பெர்னாம்புகோவில் நடந்த சாலை விபத்தில் 17 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பிரேசிலில் பஹியாவில் உள்ள ப்ரூமாடோ நகரத்தில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெர்னாம்புகோ மாநிலத்தில் உள்ள சலோவா என்ற நகரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் உள்ள சாலையில் சென்று சாலையோர பாறையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]