கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலம், எடையை கட்டுப்படுத்துதல், நிம்மதியான தூக்கம், செரிமானச் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகிய பல முக்கிய விஷயங்களை நிர்ணயிப்பது இரவு உணவுதான் என்று பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இரவு உணவில் என்னென்ன இருக்க வேண்டும், அதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம். இரவு உணவுக்கான சரியான நேரம் : இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு […]
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]
Flash: Students.. Schools are closed today in Nellai, tuticorin, and Tenkasi districts..!
இந்த வருடம் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , 2026 ஆம் ஆண்டை எந்தெந்த முக்கிய நிகழ்வுகள் நிகழும் என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்கனவே யோசித்து வருகின்றனர். பலர் கணிப்புகளை உறுதியாக நம்புகிறார்கள். பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்று பெரும்பாலும் குறிப்பிடப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவையும் பலர் நம்புகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் பாபா வங்கா தொடர்ச்சியான ஆபத்தான நிகழ்வுகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. இதில் ‘பண […]
மனிதன் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும், அதிக ஆயுளுடனும் வாழ்வதற்கு தேவையான எளிய உணவு முறைகளை பழங்காலச் சித்தர்கள் தங்கள் பாடல்களிலும் சுவடிகளிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். மனித உடல் சீராக இயங்க, எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில் சித்த மருத்துவம் பல நுட்பமான ஆலோசனைகளை வழங்குகிறது. தேநீர் பழக்கம் வேண்டாம் : காலையில் எழுந்ததும் காபி, டீ போன்ற […]
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை […]
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை, தேர்தல் ஆணையம் இம்மாதம் 6-ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பீகாரில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சாலையின் உயரத்திற்கு ஏற்ப தரைதளம் அமைக்கப்படுவதுடன் […]
மனித பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைவது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தக் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒருவருடைய ஜாதகமும் அமைகிறது. அவ்வாறு அமையப்பெறும் ஜாதகத்தில் பலருக்கும் பல்வேறு விதமான தோஷங்கள் இருப்பது இயல்பு. இந்தத் தோஷங்களால் வாழ்க்கையில் தொடர்ச்சியான பல பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் சிக்கல்களைச் சந்திப்பவர்கள், முதலில் தகுந்த ஜோதிடரை அணுகித் தங்கள் […]
இந்தியா – ஆப்பிரிக்க அரசியலில் ஒரு முக்கிய நபராக திகழ்ந்த கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா (Raila Odinga), தமது 80-வது வயதில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தபோது திடீரென மாரடைப்பால் காலமானார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேவமாதா மருத்துவமனை, ஒடிங்காவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரான ஒடிங்கா, எதிர்க்கட்சித் தலைவராக 1997 முதல் 2022 வரை ஐந்து முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி […]

