உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சுமார் 4.187 டிரில்லியன் டாலர் மதிப்புடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா தற்போது உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார இன்ஜின் எது..? இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் […]

மத்திய அரசு EPFO ​​ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இனிமேல், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எளிதாக எடுப்பதற்கான வசதியை வழங்கவிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அறிவித்துள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள EPFO ​​3.0 புதுப்பிப்பில், பிஎஃப் நிதியைத் திரும்பப் பெறுவது முன்பை விட எளிதாகவும் வேகமாகவும் மாறும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EPF கோரிக்கைக்கு விண்ணப்பித்த பிறகு, பணம் […]

இன்றைய காலகட்டத்தில் பெண்களின் சுதந்திரமான பயணங்களுக்கு இருசக்கர வாகனங்கள், குறிப்பாக ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. தினசரி அலுவலகப் பயணம், குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது அல்லது நகருக்குள் சிறிய பயணங்களை மேற்கொள்வது எனப் பெண்களின் தேவைகள் பலதரப்பட்டவை. இவற்றைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், ஓட்டுவதற்கு எளிதான, எடை குறைந்த மற்றும் இருக்கை உயரம் குறைவாக உள்ள 5 சிறந்த ஸ்கூட்டர்கள் குறித்து இங்கே காணலாம். பெண்களுக்கான டாப் […]

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில், அந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ‘கூகுள் பிக்சல் 9a’ (Google Pixel 9a), தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. குடியரசு தின சிறப்பு விற்பனை முடிவடைந்த பின்னரும், பிரபல ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்த அதிரடிச் சலுகையைத் நீட்டித்துள்ளது வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இன்றைய சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றில், நிலையான வைப்புத்தொகைகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் தங்கம் ஆகியவை மிகவும் பிரபலமாகிவிட்டன. இருப்பினும், ஒவ்வொரு வகை முதலீட்டு விருப்பத்தையும் பொறுத்து நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நிதி இலக்கு மற்றும் முதலீட்டுக் காலத்தின் அடிப்படையில் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. நீண்ட கால முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தங்கமும் ஈக்விட்டியும் சரியானவை. இருப்பினும், இவற்றில் எது சிறந்தது என்பதில் ஒரு குழப்பம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரப் போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மாதச் சம்பள உச்சவரம்பை ரூ. 15,000-லிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்களுக்குக் கட்டாய பிஎஃப் பாதுகாப்பு கிடைக்கும். அவர்களின் ஓய்வூதிய சேமிப்பு முன்பை விட வலுப்பெறும். உச்ச வரம்பு ஏன் உயர்த்தப்படுகிறது? இருப்பினும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தனியார் துறை […]

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களின் பட்டியலைத் துல்லியமாகத் தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது, எத்தனைப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விரிவான […]

சீனாவில் ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்த சம்பவம், தற்போது உலக அளவில் இணையவாசிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது. மின்னணு கழிவுகளுக்குள்ளும் புதையல் ஒளிந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ள கியாவோ என்ற நபரின் இந்த முயற்சி, பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கியாவோ, சுமார் இரண்டு டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்துள்ளார். சிம் […]