எந்தவித இடரும் இல்லாமல், நிலையான மாத வருமானத்தை எதிர்பார்க்கும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில், ‘அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டம்’ (POMIS) மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருந்து கொண்டே, நிலையான வருமானத்தை நாடும் ஓய்வுபெற்றவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இத்திட்டம் குறிப்பாகப் பெரிதும் பயனளிக்கிறது. அரசாங்கத்தின் இந்தச் சிறு சேமிப்புத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட முதலீட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.  அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]