மத்திய அரசு விரைவில் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தியை வழங்கவுள்ளது. ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ (PM Kisan) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியின் 23-வது தவணை, ஜூன் மாதத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் 22-வது தவணை நிதி, கடந்த மார்ச் 13-ஆம் தேதியே அரசால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்குப் பயனளிக்கக்கூடிய இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு தவணையிலும் ரூ. […]

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் விரைவில் மாறுமா? காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகள் வருமா? இந்திய ரிசர்வ் வங்கி இதுகுறித்து செயல்பட்டு வருகிறதா? ஆம் என்பதே பதில். இது தொடர்பாக தேசிய ஊடகங்களில் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய காகித நோட்டுகளை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரிக்கிறது. இந்தச் செலவைக் குறைப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பாக […]