fbpx

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 31 நிலையங்களை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  ஐந்து …

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ நேற்று தனது வாட்ஸ்அப் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி சில வங்கிச் சேவைகளைப் பெறலாம். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது. உங்கள் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளுங்கள் .. மேலும் பயணத்தின்போது மினி ஸ்டேட்மென்ட்டைப் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

பிளாஸ்டிக் கழிவுகள் வைத்து ரூ.1 கோடி வருமானம் ஈட்டும் பெண்ணின் சாதயை பற்றி பார்க்கலாம்.

1998-ம் ஆண்டில், கனிகாவின் பெற்றோர்களான அனிதா மற்றும் ஷலப் அஹுஜா கன்சர்வ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினர். டெல்லியில் இன்னும் பிளாஸ்டிக் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மாற்று வழியை நோக்கி பணியாற்றத் தொடங்கினர். இந்த அரசு …

பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி முழுவதுமாக ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது..

நாட்டில் உள்ள தனியார் துறை சுத்திகரிப்பு நிலையங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் ஆதாயங்களைப் பெறுகின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், சுத்திகரிப்பு நிறுவனங்கள் உலகளவில் நிலவும் விலையில் எரிபொருள் பொருட்களை …

செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,115 ரூபாயும், சின்ன ரகத்திற்கு 2,160 ரூபாயும் விவசாயிகளுக்கு கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்,.

இது குறித்து அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் அரட்டையில் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐயின் இந்த சேவைகளில் வங்கி இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்றவை அடங்கும். எஸ்பிஐயின் இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய வேண்டும். எப்படி …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, முன்கூட்டியே உறையிடப்பட்டு, பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்ட தயாரிப்பின் பெயரோ அல்லது பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தயாரிப்பின் பெயருள்ள …