இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் மொயில் -ன் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 4.02 லட்சம் டன் மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்து, 7% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த உற்பத்தியை நிறுவனம் பதிவு செய்தது. இந்த ஆண்டில் மாங்கனீஸ் […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி உதவியினை பெற்று புதியதாக தொழில் தொடங்க மானியம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். காதி மற்றும் கிராம தொழில் வாரியம், மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்த நிதிஆண்டு முதல் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான […]
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார்நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் […]
இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்ட திட்டங்களையும் குறித்த இணைய வழிகருத்தரங்கம் பயிற்சியினை வரும் 03.06.2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 […]
தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்க தயக்கம் காட்டினர். இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்திருந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து […]
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ரூ.45,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து […]
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளதால், ஆவினுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத்தின் ‘அமுல்’ நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. கொள்முதல் […]
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளன. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் […]
ஆதார் வைத்திருப்பவர்கள் 2023 ஏப்ரல் மாதத்தில் 1.96 பில்லியன் அங்கீகார பரிவர்த்தனைகளை மேற்கொண்டு உள்ளனர். இது 2022 ஏப்ரல் மாதத்தை விட 19.3 சதவீதம் அதிகம். இது இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஆதாரின் பயன்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுகிறது. இந்த அங்கீகார பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அடுத்ததாக ஒரு முறை வழங்கும் கடவுச்சொற்கள், முக அங்கீகாரம் ஆகியவை உள்ளன.ஏப்ரல் மாதத்தில் மக்களின் […]
ஜி-20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழுவின் இரண்டாவது கூட்டம் மும்பையில் இன்று முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மும்பையில் அடுத்த மூன்று நாட்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறவுள்ளன. 2023 மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளின் காந்தி நகரில் நடைபெற்ற முதல் பேரிடர் ஆபத்து குறைப்பு பணிக்குழுவின் தொடர்ச்சியாக, […]