ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இன்று யுபிஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வந்தாலும், சில்லறைப் பணப் பற்றாக்குறைப் பிரச்சனை இன்னும் நீடிக்கிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய அரசு சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நாம் தேநீர் அருந்தச் செல்லும்போதும், ஆட்டோ அல்லது பேருந்துக் கட்டணம் செலுத்தும்போதும், அல்லது உள்ளூர் சந்தையில் பொருட்கள் வாங்கும்போதும், சில்லறை இல்லாததால் பல சமயங்களில் எரிச்சலடைகிறோம். ஆனால், அரசாங்கத்தின் இந்தப் புதிய திட்டம் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை உயர்த்தப்படுமா என்பதே தற்போது விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய […]
இந்தியப் பொருளாதாரம் இன்று ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 900 மில்லியனை தாண்டியுள்ள நிலையில், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் (MSME) முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இத்துறை 12.8% வளர்ச்சியைப் பதிவு செய்து, சுமார் 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. வெறும் கனவுகளோடு மட்டும் நின்றுவிடாமல், சொந்தமாக தொழில் […]
பெண்கள், சமையலறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடந்த காலம் மலை ஏறிவிட்டது. இன்று பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற புரட்சிகரமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் கனவுகளை நனவாக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கத் தயாராக உள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கான வருடாந்திர வட்டித் தொகையை பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்க உள்ளது. கணக்கில் உள்ள தொகையைப் பொறுத்து, சிலருக்கு ரூ. 40 ஆயிரம் வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது முற்றிலும் வட்டி வடிவில் வரும் ஒரு தொகையாகும். EPFO இந்த நிதியாண்டிற்கு 8.25 சதவீத […]
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) இடையே மிகப் பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.. இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் கிட்டத்தட்ட 97 சதவீதத்திற்கு விதிக்கப்படும் சுங்க வரிகளை குறைக்கவோ அல்லது முற்றிலும் நீக்கவோ முடியும். இதனால், விவசாயம், கார் உற்பத்தி போன்ற பல துறைகளில் உள்ள பொருட்கள் இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மலிவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டம் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) பெயரில் போலியான கடன் ஒப்புதல் கடிதம் ஒன்று சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.. அந்த கடிதத்தில் 7 லட்சம் ரூபாய் கடன் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் 860 ரூபாய் “ஒப்பந்தக் கட்டணமாக” செலுத்த வேண்டும் என்று […]
தற்போது அனைவரும் தங்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1 சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ.1,20,000ஐ நெருங்கிவிட்டது… வரும் காலத்தில் தங்கத்தின் விலை 2 லட்சத்தைத் தாண்டும் என்று நிபுணர்கள் உறுதியாகக் கணித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தங்கப் பிரியர்களுக்கு மோடி அரசு சில நல்ல செய்திகளை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளன. 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, தங்கம், நகை மற்றும் சுரங்கத் துறை நிபுணர்கள் அரசிடம் இருந்து […]

