சென்ற சில தினங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்ற நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கு கீழே குறைந்திருக்கிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,615 ரூபாயாகவும் ஒரு […]

நாளைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு முன்கூட்டியே தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கத்தின் விலை மாற்றப்படும் இந்த நிலையில் இன்று காலை 7. 29 மணி அளவிலேயே மாற்றப்பட்டுள்ளது.ஆகவே அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே […]

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளின்படி, 2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2023 பிப்ரவரி மாதத்தில் சுமார் 11,000 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் 25 வயது பிரிவினராக இருந்தனர். இம்மாதத்தில் […]

இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதமாகும். 2023, மார்ச் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலை குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 1.34 சதவீதம் ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது 2023 பிப்ரவரி மாதத்தில் 3.85 சதவீதமாக இருந்தது.  அடிப்படை உலோகங்கள், உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாதப் பொருட்கள், கனிம வளங்கள், ரப்பர் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]

இந்தியாவில் ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2022-23 ஆம் நிதியாண்டில் முந்தைய 2021-22 ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 13.84% அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 770.18 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. மேலும் சரக்கு ஏற்றுமதி 2021-22 ஆம் நிதியாண்டில் 422 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது. இது […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]

நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது. 2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம் அதிகரித்து 2022-23 […]

சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த பிரபலமான திட்டங்களைத் தவிர, முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருமானத்தை அளிக்கக்கூடிய […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் இருந்து வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு புறம் […]