உலகின் முன்னணி இ-காமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான், அடுத்த வாரம் மீண்டும் வேலைக்குறைப்பை (layoffs) தொடங்க தயாராகி வருகிறது. கார்ப்பரேட் பணியாளர்களில் சுமார் 30,000 பேரை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த வேலைக் குறைப்புகள் செவ்வாய்க்கிழமைக்குள் தொடங்கக்கூடும் என்றும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட குறைப்புகளின் அளவுக்கு சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 2026ல் புதிய வேலைக் குறைப்பு – எந்த பிரிவுகள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

அவசர தேவைகளுக்கு யாரிடமும் கையேந்தாமல், நம்மிடம் இருக்கும் தங்கத்தை வைத்து உடனடியாகப் பணத்தைப் பெறுவதற்கு நகைக்கடன் முக்கியமானதாக இருக்கிறது. மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம் அல்லது வாகன தேவை என எதுவாக இருந்தாலும், நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு நகைக்கடன் ஒரு முதன்மையான நிதி ஆதாரமாகும். இருப்பினும், வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடனைப் போல இது மாதத் தவணை (EMI) முறையில் அடைக்கப்படாதது பலருக்குப் பெரும் சுமையாக மாறுகிறது. பொதுவாக, […]

சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கத்தை […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நேரடியாக பங்குச்சந்தையில் இறங்கி ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடுகள். நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் மூலம் நமது பணம் சரியான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இது நிலையான மற்றும் அதிகப்படியான லாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் எஸ்ஐபி (SIP) முறை, நடுத்தர வர்க்கத்தினரைக் கோடீஸ்வரர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. அந்த […]

தமிழ்நாட்டில் சாமானிய மக்கள் முதல் சிறு குறு தொழிலதிபர்கள் வரை பலரது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘நகைக்கடன்’ துறையில், வரும் மத்திய பட்ஜெட் 2026-ல் அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வலுவான பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி, வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFC) வலுப்படுத்துவதன் மூலம், நடுத்தரக் குடும்பங்களின் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, […]

வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் வெள்ளியின் கிட்டத்தட்ட ரூ.30,000 அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை, இது ரூ.3 லட்சத்தைத் தாண்டியது. கடந்த ஆண்டு, அதாவது 2025 இல், இது கிட்டத்தட்ட 170% அதிகரித்துள்ளது. வெள்ளி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்க ஒரு மாதம் மட்டுமே ஆனது. புதன்கிழமை, ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.3,45,000க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து […]

ஜொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனங்களின் தாய் நிறுவனமான எட்டர்னல் (Eternal) நிறுவனத்தின் குழு தலைமை நிர்வாக அதிகாரி (Group CEO) பதவியில் இருந்து விலகுவதாக தீபிந்தர் கோயல் இன்று அறிவித்துள்ளார். பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல்பிந்தர் திந்த்சா (Albi) புதிய குழு CEO ஆக பொறுப்பேற்க உள்ளதாகவும், தனது ராஜினாமா 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது கடிதத்தில் […]

பெரிய தொகையை சேமிக்க விரும்புகிறீர்களா? அதிக வருமானம் உள்ளவர்களால் மட்டுமே இது சாத்தியம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. உங்களுக்குத் தேவையானது ஒழுக்கமும் சரியான முதலீட்டு அணுகுமுறையும் மட்டுமே. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலமும் நீங்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். ஒரு நாளைக்கு வெறும் 200 ரூபாய் சேமிப்பது மிகவும் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதை நீங்கள் தவறாமல் செய்தால், ஒரே […]