கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது.. இந்த […]

வங்கிச் சேவைகள் உட்பட பல பணிகளை எங்கிருந்தும் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் சேவைகள் வளர்ச்சி அடைந்துள்ளன, ஆனால் மோசடிக்காரர்களும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.டிஜிட்டல் மோசடிகள் தொடங்கிய நாளிலிருந்தே KYC மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்ப்பது எப்படி என்பதை மக்கள் அறிவது மிகவும் முக்கியம். அவர்கள் வங்கிகள் உட்பட அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி, அவற்றின் இணைப்புகளை மக்களுக்கு அனுப்புகிறார்கள். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தரிசு நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் சத்தமில்லாமல் வளர்ந்து கிடக்கும் சோற்றுக் கற்றாழை, இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் தோற்காத மாற்றுப் பயிராக உருவெடுத்துள்ளது. ‘நலம் தரும் நற்குமரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, வெறும் மருத்துவச் செடியாக மட்டும் பார்க்கப்படாமல், நிலையான வருமானம் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்டமான தொழில் வாய்ப்பாக மாறியுள்ளது. மிகக் குறைந்த நீர்ப்பாசனம், வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் அதிக பராமரிப்பு தேவையில்லாத தன்மை ஆகியவற்றுடன், மண்ணின் […]

இந்தியாவில், தங்கம் மற்றும் வெள்ளி வெறும் ஆபரணங்களாக மட்டுமல்லாமல், ஒரு நம்பகமான முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகின்றன. இருப்பினும், அவற்றில் முதலீடு செய்யும்போது விலைகளில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வரி விதிகளைப் புரிந்துகொள்வதும் மிக முக்கியம். வரி வல்லுநர்களின் கூற்றுப்படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி முதன்மையாக இரண்டு காரணிகளைப் பொறுத்தது: முதலீட்டின் வகை மற்றும் வைத்திருக்கும் காலம். சரியான நேரத்தில் முதலீட்டை மீட்டெடுக்கவில்லை என்றால், […]

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘செல்வமகள் சேமிப்புத் திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் மற்றும் பெண் என அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்படும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஒரு மகத்தானத் திட்டம் தான் ‘NPS வாத்சல்யா’ (NPS Vatsalya) திட்டம். குழந்தைகளின் வருங்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கூட்டு வட்டியின் அபரிமிதமான பலனை முதலீட்டாளர்களுக்கு வாரி வழங்குகிறது. குறிப்பாக, நீண்ட கால சேமிப்பை விரும்பும் பெற்றோருக்கு இது […]

தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. சுயவேலைவாய்ப்பு, கைவினைத் தொழில் மற்றும் உயர்கல்வி எனப் பல பிரிவுகளின் கீழ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் இந்த நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்திட்டங்களின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இத்திட்டங்கள் […]

பழைய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் இனி கடந்த காலத்தின் நினைவுகள் மட்டுமல்ல. பல சேகரிப்பாளர்களுக்கு, அவை ஒரு மதிப்புமிக்க வருமான ஆதாரமாக மாறியுள்ளன. இந்தியாவில், நாணயங்களைச் சேகரிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் அரிய ரூபாய் நோட்டுகள் லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுத் தரக்கூடும். உங்கள் வீட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து பழைய நோட்டு ஏதேனும் இருந்தால், நீங்கள் நினைப்பதை விட அது அதிக மதிப்புள்ளதாக இருக்கலாம். தற்போது பரபரப்பாகப் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியர்களிடையே மிகவும் நம்பகமான முதலீட்டு வழிகளில் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களும் ஒன்றாகும். இவை குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால், இவை மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை. இடர் பற்றிய பயம் இல்லாமல் நிலையான வருமானத்தை ஈட்ட விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். கால வைப்புத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகிதங்கள் […]