தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான விருப்பங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்… எனவே சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகிறது.. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு (RD).. போஸ்ட் ஆஃபீஸ் RD கணக்கைத் திறப்பது எளிதானது மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது குழந்தைக்கும் கிடைக்கும். குறைந்தபட்ச […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
வரும் மார்ச் 31-ம் தேதியுடன் 2022-23 நிதியாண்டு முடிவைடகிறது… எனவே மார்ச் மாதம் பல நிதி தொடர்பான பணிகளுக்கான கால அவகாசமும் முடிவடைய உள்ளது.. இந்த காலக்கெடுவுக்குள் அந்த பணிகளை முடிக்கவில்லை எனில், அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. அல்லது பிற விளைவுகளை சந்திக்க வேண்டும். இந்த மார்ச் 31, 2023க்குள் முடிக்க வேண்டிய சில முக்கியமான பணிகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.. பான்-ஆதார் இணைப்பு: மார்ச் 31, […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள அதே சூழலில், சைபர் கிரைம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆன்லைன் போர்ட்டல் அல்லது ஆப் மூலம் தங்கள் வங்கி கணக்கு அல்லது பேமெண்ட்களை இயக்கும் ஒவ்வொரு நபரும் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யும்போது எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே இது போன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. சைபர் குற்றவாளிகள் வங்கிகளில் இருந்து அனுப்பப்படுவது போல போலியான […]
மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ், கார் உரிமையாளர்கள் தங்கள் காப்பீட்டைப் புதுப்பித்து, வழக்கமான மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழைப் பெற வேண்டும்.. இல்லை எனில் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.. புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் படி, பியுசி சான்றிதழைப் பெறத் தவறினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.. எனவே வாகன ஓட்டிகள் பியுசி மையத்தில் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும்.. இந்த கடுமையான மோட்டார் வாகன விதிமுறைகள் ஒரு […]
தனிநபர்கள் தங்கள் எதிர்கால தேவைகளுக்காக பணத்தை பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகின்றனர்.. அரசின் சிறு சேமிப்புத் திட்டங்கள் இந்த பாதுகாப்பான தேர்வுகளில் ஒன்றாகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா இந்த எளிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் […]
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை Flipkart APPLIANCES BONANZA விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ், மின்விசிறிகள், சமையல் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மைக்ரோவேவ்ஸ், ஏசி ஆகியவற்றுக்கு ஃப்ளிப்கார்ட் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. 4K ஸ்மார்ட் டிவிகள்: இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. குறிப்பாக, 4K ஸ்மார்ட் டிவிகளை […]
அடல் பென்ஷன் யோஜனா என்பது 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வு பெற்ற பிறகும், அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது. தற்போதைய விதிகளின்படி, எந்தவொரு வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் அரசாங்கமும் 50% பங்களிப்பை அளிக்கிறது.. ஒரு சந்தாதாரர் காலமானால், அவரின் மனைவியும் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]