இந்தியாவின் வீதிகளில் ஒரு காலத்தில் கார் அல்லது பைக் வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவுக்குப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. புதிய வாகனங்களின் விலை உயர்வால், பலரும் தற்போது பழைய வாகனங்களை (Second hand vehicles) வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், வாகனத்தை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அதன் உரிமையை […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இன்றைய டிஜிட்டல் உலகில் வருமானம் ஈட்டுவதற்குப் பல விசித்திரமான வழிகள் பிறந்துள்ளன. அதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது ‘பழைய ரூபாய் நோட்டு’ விற்பனை. ஒரு காலத்தில் சாதாரணப் புழக்கத்தில் இருந்த காகித நோட்டுகள், இன்று ஆன்லைன் ஏலச் சந்தைகளில் அரிய பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக, குறிப்பிட்ட எண்கள் அல்லது விசித்திரமான அடையாளங்களைக் கொண்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டுகள், உங்களை ஒரே நாளில் லட்சாதிபதியாக மாற்றும் வல்லமை கொண்டவை எனச் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், காய்கறி வாங்குவது முதல் அரசுத் துறைகளில் பத்திரப் பதிவு செய்வது வரை அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டன. அந்த வரிசையில், வங்கிக் கிளைகளுக்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து கணக்கை மூடும் பழைய நடைமுறைக்கும் இப்போது விடை கொடுக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற வங்கிக் கணக்குகளை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் ரத்து செய்யும் வசதியை முன்னணி வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், போதிய வழிகாட்டுதல் இல்லாததால் இன்றும் […]
கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலத்தில் பலரது பாக்கெட்டுகளில் இருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அவர் பயன்படுத்திய கடனுக்கு யார் பொறுப்பு? அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைச் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் ஒரு விரிவான அலசலை இங்கே காண்போம். குடும்பத்தினர் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது ஐஎம்பிஎஸ் (உடனடிப் பணப் பரிமாற்ற சேவை) பரிவர்த்தனை விதிகளை மாற்றியுள்ளது. இது பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இதுவரையில், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ செயலி மூலம் ஐஎம்பிஎஸ் வழியாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது. இருப்பினும், இந்த வசதியில் தற்போது ஒரு […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்திய மக்கள் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம், 2025-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருப்பதுதான். உலக அளவில், தங்கத்தின் விலை 67% அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பாதுகாப்பான முதலீட்டுக்கான தேவை, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, டாலரின் மதிப்பு சரிவு மற்றும் உலகளாவிய நிதி நிலைத்தன்மையின்மை ஆகியவையே காரணங்களாகும். இந்தச் சூழ்நிலையில், இந்தியாவிலும் தங்கத்தின் […]
இன்று, நாம் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டணத்திற்கும் UPI-ஐப் பயன்படுத்துகிறோம். UPI மூலம், நீங்கள் பெரிய தொகைகளைக் கூட சில நிமிடங்களில் செலுத்த முடியும். UPI வழியாகப் பணம் செலுத்த நமது வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. கிரெடிட் லைன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே கூட நீங்கள் பணம் செலுத்தலாம். இன்றைய UPI […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சர்வதேச நிதிச்சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இடையிலான போட்டி எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தற்போதைய சூழலில் தங்கத்தை விட வெள்ளியே முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்று அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $200 (சுமார் 16,000 ரூபாய்க்கு மேல்) என்ற இலக்கை எட்டும் […]

