ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் UPI செயலிகள் உள்ளன.. சில தொலைபேசிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. UPI வசதி கிடைத்த பிறகு, பலர் தங்கள் பணப்பையில் பணம் வைப்பதை நிறுத்திவிட்டனர். ஸ்கேனர்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதால், தொலைபேசிகள் மூலம் எளிதாகப் பணம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் UPI ஐடி தவறாக இருப்பது, தட்டச்சுப் பிழைகள், ஒரு தொடர்பு எண்ணுக்குப் பதிலாக மற்றொரு எண்ணைத் தேர்ந்தெடுப்பது போன்ற […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
மேற்காசிய போர் மற்றும் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் போன்ற சூழல்களில், நமது நாடு கேஸ் பற்றாக்குறையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. மோடி அரசாங்கம் தற்போது போர்க்கால அடிப்படையில் ஒரு பிரம்மாண்டமான செயல் திட்டத்தை (Master Plan) உருவாக்கியுள்ளது. இந்தியாவின் எரிவாயு சார்ந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அந்தப் பெரும் திட்டம் குறித்து பார்க்கலாம்.. நமது நாட்டில் எல்.பி.ஜி (LPG) எரிவாயுவின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து […]
மத்திய அரசு புதிய வருமான வரிச் சட்டம் 2025-ஐ அமல்படுத்தியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இச்சட்டம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், வரி செலுத்துவோருக்கு எளிமையான சேவைகளை வழங்கும் வகையில் பல புதிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. வருமான வரி தொடர்பான கலைச்சொற்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொள்வதையும், வருமான வரி கணக்குத் தாக்கல் […]
EPFO சேவைகளை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, PF கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான PF கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எளிதான மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்காக, டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் EPFO 3.0 அமைப்பை அறிமுகப்படுத்தத் தயாராகி […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
சாதாரண மனிதரைப் பொறுத்தவரை, முதலீடு என்று வரும்போது முதலில் நினைவுக்கு வருவது அதன் பாதுகாப்பு தான். சந்தை ஏற்ற இறக்கங்கள் எவ்வாறிருப்பினும், தங்கள் முதலீட்டிற்கு முழுமையான உத்தரவாதம் வேண்டும் என்று விரும்புவோருக்கு, அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (Post Office Recurring Deposit) ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும். தினமும் வெறும் 300 ரூபாயை நீங்கள் சேமித்து வைத்தால், பத்து ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையைத் திரும்பப் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
தொலைத்தொடர்பு ரீசார்ஜ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சுரண்டலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே விரும்பும் பயனர்களுக்காகச் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்கள் பெரும்பாலும் இணையத் தரவு (Data) சார்ந்தவையாகவே உள்ளன. இதன் […]
Digital payment rules could soon change, as the Reserve Bank plans to impose a one-hour cooling period on transfers above Rs 10,000.
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

