சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக அரசு திட்டங்கள், ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் போலி தகவல்களாக இருக்கின்றன.. அந்த வகையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.. அதில் “ 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது படிப்படியாக ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான புதிய […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
இந்தியாவில் AI புரட்சி மற்றொரு திருப்பத்தை எடுக்க உள்ளது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) கொண்டு வர ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் கூகுள் இணைந்து செயல்படுகின்றன. ஜியோ பயனர்களுக்கு கூகுள் AI Pro-ஐ 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்க ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ரூ. 35,100 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கூகிள் ஜெமினி 2.5 ப்ரோ, […]
கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவை எடுத்துள்ளது. வீட்டில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களைப் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC யை முடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இல்லையெனில், அது டெபாசிட் செய்யப்படாது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், ஒருவர் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மனைவி அல்லது கணவருடன் இணைந்து முதலீடு செய்தால், அவர் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 இல் இருந்து தொடங்குகிறது. திட்ட காலம் 5 ஆண்டுகள். விரும்பினால் இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.2 சதவீதம். இது அரசு […]
ரூ.1 கோடி பணத்தை சேர்ப்பது என்பது பெரிதாகத் தோன்றலாம், ஆனால் சரியான திட்டமிடல், மனநிலை இருந்தால் இந்த இலக்கை நிச்சயம் அடையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. பெரும்பாலான முதலீட்டாளர்களை பின்னுக்கு தள்ளுவது வருமானம் குறைவாக இருப்பது.. மாறாக அவர்கள் செய்யும் சில தவறுகள் தான். முதலீட்டை தாமதப்படுத்துவது, பணவீக்கத்தை புறக்கணிப்பது போன்ற பிழைகள் பணத்தை சேர்ப்பதை தாமதமாக்கலாம்.. ஆனால் தொடர்ச்சியான மற்றும் விழிப்புணர்வான பழக்கங்கள் மூலம், முதலீட்டாளர்கள் கூட்டுத் திரட்டல் […]
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி […]
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நகைக்கடன் என்றாலே தங்க நகைகளை மட்டுமே அடகு வைக்கும் நிலை மாறி, இனி வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களுக்கும் கடன் பெறும் வசதி வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வெள்ளியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முக்கிய முடிவு, ‘வெள்ளைத் தங்கம்’ எனப்படும் வெள்ளிக்கு நிதிச் சந்தையில் ஒரு புதிய மதிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சலுகை வரும் ஏப்ரல் 1, 2026 […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

