2023 அக்டோபர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,72,003 கோடியாகும் . இதில் ரூ. 30,062 கோடி மத்திய ஜிஎஸ்டி, ரூ .38,171 கோடி மாநில ஜிஎஸ்டி, ரூ. 91,315 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ. 42,127 கோடி உட்பட) ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி. ரூ. 12,456 கோடி (இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட …
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
கரும்பு பயிர்க்கு 31.03.2024 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டு என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் ஆண்டில், திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY) சம்பா (சிறப்பு) மற்றும் நவரை / கோடை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்காப்பீட்டுத் …
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.5,686-க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து …
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 2023, ஆகஸ்ட் 08 அன்று “ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் மறுஆய்வு” குறித்த ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முதலில் 05 செப்டம்பர் 2023 ஆகவும், மாற்றுக் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி 19 …
நவம்பர் மாதம் இன்று முதல் தொடங்கப் போகிறது, ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது. இதில் பல மாற்றங்கள் உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். காப்பீடு வைத்திருப்பவர்கள் மற்றும் வணிகர்கள் தொடர்பான மாற்றங்கள் இருக்கும். அத்தகைய 5 பெரிய மாற்றங்களைப் பார்ப்போம்.
ஜிஎஸ்டி சலான் பதிவேற்றம்
ஜிஎஸ்டி தொடர்பான இரண்டாவது …
சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையால் மக்கள் கவலையில் இருந்தனர், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையாக இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், …
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற e-kyc அப்டேட் செய்வதற்கு கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் (PMKISAN) திட்டத்தில் சேர்ந்த நாளிலிருந்து 1 …
இந்திய உணவுக் கழகம் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனையை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய உணவுக் கழகம் தனது செய்தி குறிப்பில்; இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கோதுமையை நியாயமான சராசரி தரம், கோதுமையை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான அரிசி …
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சரிவை சந்தித்த நிலையில், இன்று ஏற்றம் …
வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போது வங்கிகளில் ரூ.1 கோடி வரை நிரந்தர வைப்புத்தொகை செலுத்தும் டெபாசிட் செய்பவர்கள், முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுக்க முடியும், முன்பு இந்த வரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது. தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் …