இஸ்ரேலில் திடீரென்று, அத்துமீறி ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது திடீரென்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு, பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் …