fbpx

இஸ்ரேலில் திடீரென்று, அத்துமீறி ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை அன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர். பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது திடீரென்று, ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த கொடூர தாக்குதலுக்கு, பல்வேறு உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் …

ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 முடிந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. கால அவகாசம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் …

நாட்டில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெயின் கில்லர்களுக்கு பதிலாக பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடும்படி சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அதிக காய்ச்சல், உடல் வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. இது டெங்கு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று மருத்துவர்கள் …

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் ஒரு முன்முயற்சியான பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு அதன் ஆதரவை வழங்குவதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.

தெருவோர வியாபாரிகள் நீண்ட காலமாக நகர்ப்புற முறைசாரா பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளனர், நகர்ப்புற …

2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சுமார் 29.5 லட்சம் வரி தணிக்கை அறிக்கைகள் உள்பட 30.75 லட்சத்துக்கும் அதிகமான தணிக்கை அறிக்கைகள் இ-ஃபைலிங் போர்ட்டலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. படிவம் எண் 29 பி, 29 சி, 10 சி.சி.பி போன்றவற்றில் வரித் தணிக்கை அறிக்கைகள் (டி.ஏ.ஆர்) மற்றும் …

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ வரும் 8 முதல் தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணிநேரம் முன்னதாகவே தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கிருந்தும், எந்த நேரத்திலும் ஷாப்பிங் செய்ய, பலவிதமான கட்டண தேர்வுகள் மற்றும் விரும்பும் மொழியில் வழங்கிவரும் அமேசான், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகைகளை வழங்கியுள்ளது. அமேசான் பே லேட்டர் மூலம் ஷாப்பிங் செய்து …

இந்திய அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செப்டம்பர் மாதத்தில் 10.2 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் மாத வசூலை விட செப்டம்பர் மாதத்தில் 2.3 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக மாதாந்திர …

2023-24 காலாண்டிற்கான ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வட்டி 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் இந்த வட்டி வீதம் பொருந்தும். திருத்தப்பட்ட விதிகள் படி, 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் …

நாடு முழுவதும் வணிக‌ பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாயாக எண்ணெய் நிறுவனம் உயர்த்தி உள்ளது. கடந்த மாதம் ரூ.1,695க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது விலை உயர்வு அமலுக்கு வந்த நிலையில் ரூ.1,898-ஆக அதிகரித்து உள்ளது. அதே போல வீட்டு …

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் …