2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,588 கோடி பெறப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4.6 சதவீதம் அளவிற்கு அதிக வரி பெறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சரக்கு […]

குறைந்த விலையில் ஒரு பெரிய உயர் தொழில்நுட்ப டிவியை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. ரியல்மி 50-இன்ச் அல்ட்ரா HD 4K ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.42,999, ஆனால் தற்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 77 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் இந்த டிவியில் பிரீமியம் அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி […]

நம் பணம் எடுக்க ஏடிஎம்-க்கு செல்கிறோம்.. ஆனால் சில நேரங்களில் ஏடிஎம் கார்டை எடுத்து செல்ல மறந்துவிடுவோம்.. ஆனால் தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு, ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து பணம் எடுக்கலாம். இப்போதெல்லாம், டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம். UPI மூலம் எளிதாக பணம் எடுக்கும் வசதி நீண்ட தூரம் வந்துவிட்டது. கூகுள் பே போன்ற பயன்பாடுகள் மூலம் […]

ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு வந்துள்ளது.. இந்த மாதம் ஜீவன் ஆரம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மற்றொரு வருட ஓய்வூதியம் பெற வாய்ப்பு கிடைக்கும். இப்போது ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இந்த டிஜிட்டல் முறை முதியோர்களுக்கு எளிதாகவும் எந்த தொந்தரவும் இல்லாமல் ஓய்வூதியம் பெற வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில், ஜீவன் ஆரம் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உங்கள் வீட்டிற்கு ஒரு சிறந்த மெத்தையைத் தேடுகிறீர்களா? அப்படியானால் இந்த சலுகை உங்களுக்கானது. ஃபிளிப்கார்ட் பெர்ஃபெக்ட் ஹோம்ஸின் ஸ்கை 3-இன்-1 மெமரி ஃபோம் மெத்தை உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.. இது 5 அங்குல தடிமன் கொண்டது. “3-இன்-1” தொகுப்பில் பொதுவாக ஒரு மெத்தை, மெத்தை கவர், தலையணை ஆகியவை அடங்கும்.. இது பயனர்களுக்கு ஒரே நேரத்தில் முழுமையான படுக்கைத் தொகுப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய அம்சங்கள்: இந்த […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]