fbpx

நாளை முதல் பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்று தெரிந்து கொண்டு கவனமாக இருப்பது நல்லது. ஏனென்றால் சிலர் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் முன் கூட்டியே உங்களது வங்கி சேவையினை திட்டமிட்டு செய்து கொள்ள முடியும். அதன்படி …

தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருவது தங்கம் தான். இல்லத்தரசிகள் தொடங்கி முதலீட்டாளர்கள் வரை தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். எங்கெங்கோ வீடு, மனை, சென்னைக்கு மிக அருகில் என திருச்சி வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களும் தங்கத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளனர். தங்கத்தை பொறுத்தவரை …

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை உத்தரப் பிரதேசத்தில் அமலுக்கு வர உள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய கலால் கொள்கை 2023-24க்கு …

அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் காரணமாக, ஜனவரி 30, 31 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதால், வங்கி தொடர்பான பணிகளுக்காக அருகிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள், அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் இரண்டு …

சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1957-ன் கீழ், மணல் சிறு கனிமமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிறு கனிமங்களின் நிர்வாக கட்டுப்பாடு மாநில அரசுகளின் கையில் உள்ளது. அதன்படி குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மாநிலங்கள் அதனை ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளன.

மிக அதிகத் தேவை, கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம், ஆற்று நீர் சூழலைப் பாதுகாக்க மழை காலத்தில் மணல் …

எல்.ஐ.சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம். அந்த வகையில் எல்.ஐ.சியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. இதில், நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம்.

பிறந்து 90 நாட்களே …

வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பிப்ரவரி 1, 2023 முதல் மொத்த உள்ளீடு செலவுகள் அதிகரித்து வருவதால், அதன் பயணிகள் வாகனங்களின் விலைகளை சராசரியாக 1.2% உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டாடா மோட்டார்ஸ் அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியை உள்வாங்கிக் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து …

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக கருதப்படும் எஸ்பிஐ வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.. அந்த வகையில் கட்டணமில்லா டோல் ஃபிரீ நம்பர் மற்றும் SMS வசதி மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை பெறலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் பேங்கிங், மொபைல் சேவைகள், வங்கிக்கணக்கு பேலன்ஸ் விவரங்கள் மற்றும் மினி-ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை …