திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யாத்திரி நிவாஸில் தங்கியிருந்த திருவையாறை சேர்ந்த சாமிநாதன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த சாமிநாதன் (67)ம் அவரது மனைவி செண்பகவல்லி (65) மற்றும் மகள்கள் பவானி (47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.. 14-ம் தேதி அன்று […]

அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கும், கலைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பாக வெளிநாடுகளில் கலை ஆசிரியராகப் பணிபுரியவும், திருவாரூர் மாவட்ட மகளிர் மையத்தில் கணினி உதவியாளராகப் பணிபுரியவும் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அயலகத் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியையும், கலைகளையும் வளர்க்கும் நோக்கில், மியான்மர், இந்தோனேசியா, மாலத்தீவு, மொரிஷீயஸ் உள்ளிட்ட பல நாடுகளில் […]

கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் மிகப்பெரிய கூட்டணி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் இப்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்குப் பாமக தலைவர் […]