பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்த முருகன்-ரேவதி தம்பதியின் மகள் கௌசல்யா (20). ஆசிரியர் பயிற்சி பெற்று வந்த இவருக்கும், அவரது முறை பையனான ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணவாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராஜேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், […]
தமிழக பத்திரப்பதிவு துறையில் பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு முக்கிய நிர்வாக மாற்றத்திற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள 580-க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில், குறிப்பிட்ட 100 அலுவலகங்களில் மட்டுமே வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் ஆவணப் பதிவு மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. அலுவலக வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசரத் தேவைக்காக வார நாட்களில் வர முடியாதவர்களுக்கு இத்திட்டம் […]
தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பாஜக வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலை குறித்த விவாதங்கள் அனல் பறந்து வருகின்றன. அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பதவி விலகல் சாதாரணமான ஒன்றா அல்லது தலைமைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட விரிசலா என்ற சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தச் சூழலில், இன்று காலை சென்னை […]
வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தனது திறனற்ற […]
அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]
தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது.. இந்த பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்த, மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட் சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையில் ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசல் மற்றும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அக்கட்சியின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சராகவும் வலம் வந்த நிலோபர் கபில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவதால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக் கூட்டங்களில் தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மற்றும் பெயரளவுக்கே அழைக்கப்படுவது போன்ற செயல்களால் மிகுந்த மனவேதனையில் உள்ள அவர், அதிமுகவுக்கு டாடா காட்டிவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டதாக […]
தேனியில் கடந்த 7-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு இடையே மோதல் சம்பவம், பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளைதொடங்கியுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம் மற்றும் […]

