தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, உடலை டிராக்டர் மண் கொண்டு மூடி மறைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபு என்பவரது மனைவி ராஜேஸ்வரி (30), தனது கணவரின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் பழகி வந்த நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. ராஜேஸ்வரிக்கும் அனுமந்தனுக்கும் இடையிலான பழக்கம் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், கடந்த சில நாட்களாக […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி இணைப்புகள் மற்ற கட்சிகளுக்கு சவாலாகப் பார்க்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, மாற்றுக் கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலரும் விஜய்யை நோக்கி அணிவகுத்து வந்தனர். ஆனால், இந்த உற்சாகமான சூழலுக்குப் பேரிடியாக, இணைந்த ஒரே வாரத்தில் […]
தமிழக அரசியலில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்த மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்தில் இருந்து மற்றுமொரு அரசியல் அதிரடி கிளம்பியுள்ளது. அவரது மகள் விருதாம்பிகை, தனது தந்தையின் பெயரிலேயே ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளார். “மாவீரன்” என்று அழைக்கப்படும் தனது தந்தையின் லட்சியங்களை மீட்டெடுப்பதே […]
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் முறைப்படி கால்பதித்த பிறகு, திராவிட கட்சிகளுக்குப் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ள நிலையில், தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி அணிவகுப்பது அரசியல் […]
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் […]
அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.. மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் […]
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் நாளை கனமழை பெய்யும் என்றும் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 5 மணி நேரமாக மணிக்கு 15 கி.மீ வேகத்தில் […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]
தமிழர் திருநாளான பொங்கல் விழா வரும் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘ திராவிட பொங்கல் விழா’ கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி திமுக சார்பில் மாவட்டம் தோறும் மாவட்டம் தோறும் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் […]
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் ஒரு நற்செய்தி. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கான புதிய ஃபாஸ்டேக்குகளை வழங்குவதற்கான ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்-KYV’ செயல்முறையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக இருந்தது. இது ஃபாஸ்டேக் செயல்படுத்தப்பட்ட பிறகும் கூட, பல மணிநேர பின்தொடர்தல் மற்றும் தொந்தரவுகளுக்கு வழிவகுத்தது. இப்போது, […]

