பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Information has been released about the demands made in the petition filed by TVK seeking security for Vijay to travel to Karur.
14-year-old boy found with feces mixed in drinking water tank in Madurai..!! Shocking investigation..
Gold prices rose by Rs. 120 per sovereign today, selling for Rs. 91,200.
Flash: Bomb threat to Tvk leader Vijay’s house for the 2nd time.. Excitement in Neelankarai..!!
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நிர்வாக அமைப்பையே மாற்றியமைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும், இனி அரசியல் களத்தில் வேறொரு விஜய்யை காண வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திய நிகழ்வுகள், விஜய்யின் தவெக எதிர்கொள்ளும் அடிப்படை நிர்வாக சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது […]
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் தொடர்பாக, தவெக-வின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் […]
தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும்போதெல்லாம், அவர்களை எல்லைத்தாண்டி வந்ததாக கூறி கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்வது இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஒரே இரவில் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக்.8) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியான பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அவர் மக்கள் மத்தியில் கூட்டணி குறித்தும், திமுக அரசு குறித்தும் அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார். கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அமைத்திருப்பது “வெற்றுக் கூட்டணி” என்று விமர்சித்தார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று சூளுரைத்த அவர், இந்தக் கூட்டத்தில் தவெக […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மிகவும் தொன்மை வாய்ந்த வதாரண்யேஸ்வரர் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில், மூலவராக வதாரண்யேஸ்வரர் தாயார் ஞானாம்பிகையுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மூலவர், பக்தர்களுக்கு அறிவு, செல்வம், மற்றும் ஆரோக்கியத்தை வாரி வழங்குவதாக போற்றப்படுகிறார். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, ஒரு வள்ளலைப் போல அனைத்தையும் வாரி வழங்குவதால், இந்த கோவில் ‘வள்ளலார் கோவில்’ என்றும் பக்தர்களால் […]

