2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். பி.காம். முடித்த அந்த இளம்பெண், ‘மோஜ்’ (Moj) என்ற சமூக வலைதளச் செயலி மூலம் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, லிபின் ராஜ் (25) என்ற வாலிபர் அந்த செயலி வாயிலாக இவருக்கு அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய லிபின் ராஜ், நாளடைவில் காதலிப்பதாக கூறி […]

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மழை குறைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தாலும், அது பருவமழைக்கான தீவிரத்துடன் இல்லை. இந்த இடைவெளிக்குப் பிறகு, தமிழகத்தில் கடந்த முன்தினம் முதல் வடகிழக்குப் பருவக் காற்று முழுவதுமாக வீசத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து 3 முக்கிய நிகழ்வுகளால் தமிழகத்தில் நவம்பர் 16-ஆம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் […]

தஞ்சாவூர் அருகே கோயில் விழாவிற்கு வந்த உறவுக்கார சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப்கண்ணன் (24). இவர், தஞ்சாவூர் அருகே நடைபெற்ற கோயில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அதேபோல, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி […]

மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரம், பூமா தேவியை அபகரித்து கடலுக்கடியில் மறைத்து வைத்த இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து உலகை மீட்கப் பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரமாகும். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு, அசுரனை வென்று பூமாதேவியைக் காத்த வராகப் பெருமான், நாடு முழுவதும் பல கோயில்களில் அருள்பாலித்தாலும், திருமலை திருப்பதியில் உள்ள வராகப் பெருமாளின் கோயில் மிகவும் விசேஷமானது. திருமலை திருப்பதி திருத்தலம் ஆதியில் வராகத் தலமாகவே […]

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் 1000 மாணவர்களுக்கு, முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]

டெல்டா மாவட்டங்களில் 17, 18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், […]