சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு […]

சட்டப்பேரவையில் இன்று கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.. அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.. அப்படி அமைச்சர்கள் பேசும் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு பேசினர். ஆனால் தூத்துக்குடி சம்பவம் குறித்து அமைச்சர்கள் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதிமுகவினர் சபாநாயகர் இருக்கை முன்பு […]

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.. தவெகவினர் அனுமதி வாங்கியது முதல் அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.. அதே போல் ஆம்புலன்ஸ் ஏன் வந்தது? இரவில் உடற்கூராய்வு ஏன் செய்யப்பட்டது? என பல்வேறு கேள்விகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.. இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் கரூர் சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.. […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.. அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க தொடங்கினார்.. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலில் பேச அனுமதி வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர்.. முதலமைச்சர் பேசிய பிறகு அனைவருக்கும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.. இதை தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் “ கரூர் மாவட்டத்தில் […]

நாட்டில் தகுதியற்ற மற்றும் போலியாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் முயற்சியில் மத்திய – மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் விளைவாக, விதிகளைப் பின்பற்றாத லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உண்மையான ஏழை பயனாளிகளுக்குச் சேர வேண்டிய மானியங்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் ரேஷன் கார்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொதுமக்கள் உடனடியாகச் சில முக்கிய விஷயங்களைக் […]

தமிழ்நாட்டில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஓட்டுநர் தேர்வு நடைமுறைகளை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புக் ஆணையரகம் மூலமாகச் செயல்படும் ஓட்டுநர் தேர்வு மையங்கள் உலகத் தரம் வாய்ந்த தரத்திற்கு உயர்த்தப்படும் வகையில், தானியங்கி ஓட்டுநர் சோதனைத் தடங்கள் (Automated Driving Test Tracks) தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]