ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
திரையில் வெற்றிகரமான உச்ச நடிகராக வலம் வந்த விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.. ஆரம்பம் முதலே விஜய் மீது வைக்கப்படும் விமர்சனம் அவர் மக்களை நேரடியாக சந்திக்காது தான்.. ஆனால் மக்களை சந்திக்க பயணம் மேற்கொண்ட போது தான் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது. ஆனால் இந்த சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்காதது, […]
தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நடவடிக்கைகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார். தன்னைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கட்சியிலிருந்து நீக்கியதாக ஈ.பி.எஸ் தரப்பு கூறி வருவது, செல்லுபடியாகாத ஒரு காலாவதியான செய்தி என்று அவர் கூறினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சாதாரண தொண்டர்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதால், ஒரு […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்புவின் சமீபத்திய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சித் தலைமை பச்சைக்கொடி காட்டினால், வரும் பொதுத்தேர்தலில் தான் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவது உறுதி என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த சில காலமாகக் கட்சிப் பணிகளில் சற்று மௌனம் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்டமான இணைவு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தற்போது தமிழக அரசியலில் திமுக, […]
தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தில், தொடக்கத்தில் விண்ணப்பித்துத் தொழில்நுட்பக் காரணங்களாலோ அல்லது பிற தரவுப் பிழைகளாலோ நிராகரிக்கப்பட்ட பெண்களுக்குத் தற்போது ஒரு முக்கிய விடியல் பிறந்துள்ளது. தகுதியிருந்தும் தங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என கருதிய பெண்கள், அரசின் kmut.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை மேல்முறையீடாகப் பதிவு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கில் குவிந்த இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரிகளுக்கு […]
திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நினைத்தாலே முக்தி’ தரும் அந்த மகா திருத்தலத்தின் மகிமைதான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு, சிவபெருமானே மலையாக காட்சியளிப்பதால், இம்மலையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு கைலாய மலையை வலம் வருவதற்கு நிகரானதாக கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் அரூபமாக உலவும் இந்த ஆன்மீக பூமியில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது […]
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

