ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்து நிலையில், ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இடம் பெறவில்லை.. புதிய சாதனை திட்டங்கள் இருக்கிறதா..? என ஆவலுடன் காத்திருந்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆளுநர் உரையின் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ தமிழ் தாய் வாழ்த்துடன் ஆளுநர் உரை தொடங்கியதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆளுநர் உரை தவெக செய்தித் தொடர்பாளரின் பேச்சு போல் உள்ளது. ஆளுநரின் 37 நிமிட உரையில் 37 தவறுகள் இருந்தன. […]
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.. அப்போது மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.. ஆனால் அப்போது அவரின் மைக் அணைக்கப்பட்டது.. அதே போல் திமுக எம்.எல்.ஏ. எ.வ வேலு பேசுவதற்கு அனுமதி கோரிய போது மைக் அணைக்கப்பட்டது. அதே போல் திருவள்ளூரில் நடந்த அமோனியா வாயுக் கசிவு குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது.. தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல் தலைவராக மாறினார்.. விஜய்யின் தவெக கட்சி களம் கண்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.. கடந்த மாதம் 10-ம் தேதி தவெக விஜய் முதல்வராக […]
தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரது பிறந்தநாளை தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் […]
கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த பயங்கர தீவிபத்தில் இருந்து, தப்பிய ஜெனிபர் என்ற சிறுமி தற்போது துணை ஆட்சியராகி உள்ளார்.. ஜெனிபரின் து வெற்றிப் பயணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ஜெனிபர், “ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழல் இருந்தது. அப்போது, தமிழக அரசின் ‘நான் […]
தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.. சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா “ 30 நாட்களிலேயே நாங்கள் பல நிறுவனங்களை பார்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம்.. ஆந்திராவுக்கு தொழில் முதலீடுகள் சென்றுவிட்டது என்று கூறுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் பேசுவேன்.. சட்டப்பேரவையில் இதுகுறித்து யாராவது […]
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை […]

