பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொள்ளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மேல குத்தவக்கரையை சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். லட்சுமணனும் அஞ்சலியும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ராமச்சந்திரன், லட்சுமணனுக்கு உறவினர் என்பதால், அடிக்கடி ராஜாவின் […]
நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம். பிரதமர் மோடியால் கடந்த […]
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 142 மாணவ, மாணவியர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை […]
கிராம உதவியாளர் பணிக்கான வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளர் பணி என்பது தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு ஆகும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளர்களுக்கான வயது வரம்பு தொடர்பாக, […]
தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய […]
நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]
நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]
DMK-BJP alliance crumbles.. Registration of 42 parties cancelled in Tamil Nadu..!!
தவெக தலைவர் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. புத்தூர் பகுதியில் உரையாற்றிய அவர் திமுக அரசு எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.. மேலும் நாகை மக்களின் பிரச்சனைகளையும் அவர் எடுத்துக் கூறினார்.. மேலும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.. அப்போது பேசிய அவர் “ போன வாரமே நான் பெரம்பலூருக்கு சென்றிருக்க வேண்டியது.. ஆனால் போக முடியவில்லை.. இந்த நேரத்தில் […]

