தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார்.. தொடர்ந்து இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நெருங்குவதால் இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இதில் இடம்பெறக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையில் நடைபெற்ற பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. தொடக்கத்தில் உற்சாக மிகுதியால் மாணவர்கள் விசில் சத்தம் எழுப்பினர். இதனால், கடுப்பான அன்புமணி, “எதுக்கு இப்போ விசில்..? சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது. […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படுபவரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த இணைப்பை உறுதி செய்ய அவர் காத்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்காக […]
தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, மற்ற கட்சிகளின் மூத்த நிர்வாகிகளை ஈர்க்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்றிரவு கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், […]
தமிழகத்தின் ஆன்மீக பூமியில் எண்ணற்ற சிவாலயங்கள் அருள்பாலித்தாலும், “பிணி தீர்க்கும் தலம்” என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். ‘வைத்தியன்’ என்றால் மருத்துவன், ‘ஈஸ்வரன்’ என்றால் கடவுள். உலகிற்கே மருத்துவராக திகழும் சிவபெருமான், இங்கு வைத்தியநாத சுவாமியாக வீற்றிருந்து பக்தர்களின் உடல் மற்றும் மன ரீதியான துயரங்களை துடைத்து வருகிறார். இதன் காரணமாகவே, இந்த ஊரே இறைவனின் திருநாமத்தால் ‘வைத்தீஸ்வரன் […]
சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது மனைவி சந்தனமாரியம்மாளின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகள் மற்றும் பண விவகாரங்களால் ஆத்திரமடைந்து, அவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். 2017இல் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சிங்கப்பூரில் கடினமாக உழைத்து பாலமுருகன் அனுப்பி வைத்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை சந்தனமாரியம்மாள் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதிலும், […]
தமிழக அரசியல் களத்தில் சட்டமன்ற தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் வெளியேறிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நிலவிய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் முதலமைச்சரின் பதிலுரைக்குப் […]
கோயம்புத்தூரில் நர்சிங் பயின்று வந்த மாணவி நீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது காதலனான பொறியியல் மாணவர் ஆர்யனுடன் ஊட்டியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். சம்பவத்தன்று விடுதி அறையில் மது அருந்தியதோடு, ஊட்டி மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கிடைக்கும் ‘மேஜிக் மஷ்ரூம்’ எனப்படும் போதை காளான்களையும் இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, நள்ளிரவில் நீலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால், போதையின் உச்சத்தில் இருந்த […]
தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், ஊழியர் சங்கங்கள் போராட்டக் களத்தில் அதிரடியாக குதித்துள்ளன. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் முறையான ஓய்வூதியம் போன்ற அடிப்படைத் தேவைகளை வலியுறுத்திப் பலமுறை கோரிக்கை விடுத்தும், அரசுத் தரப்பில் மெத்தனப் போக்கு நீடிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், தமிழகம் முழுவதும் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஊழியர் சங்கங்கள் ஒருமனதாக முடிவு […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ‘வட்டார ஒருங்கிணைப்பாளர்’ (Block Coordinator) பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 16) மாலை […]

