தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியான ஒரு முடிவை அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் தான் நேரடியாக களம் காணப்போவதில்லை என்றும் தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதை விட, தனது கட்சியினரை வெற்றி பெறச் செய்து அவர்களை அமைச்சர்களாக பார்ப்பதே என்னுடைய தற்போதைய இலக்கு” என தனது […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், மதுபானங்களை முன்கூட்டியே கையிருப்பு வைப்பதில் மதுப்பிரியர்கள் காட்டும் ஆர்வம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு (ஜனவரி 26) மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நாள் இடைவெளியை சமாளிக்க, மதுப்பிரியர்கள் முந்தைய நாளே கடைகளில் அலைமோதியதால், தமிழகத்தின் மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் நிலவி வரும் போலிப் பத்திரப் பதிவு மற்றும் சொத்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அந்தச் சொத்தின் ‘அசல் ஆவணங்களை’ (Original Documents) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் […]
விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி “ டபுள் எஞ்சின் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது வேலை […]
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என […]
தவெகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் எப்போதும் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. இதுவரை அதிமுக மீது எந்த விமர்சனங்களையும் முன்வைக்காத விஜய் ஊழல் சக்தி என்று கூறியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சிக்காத அதிமுக கூட நேற்று காட்டமாக […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் […]
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதுமட்டுமின்றி 2023. […]

