திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய “சக்தி” புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் […]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் உயர தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலின் தாக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதை அடுத்து தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் 3 முக்கிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..? டெங்கு காய்ச்சலின் தீவிர பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை […]

தென்னிந்தியாவின் ஆன்மீக தலங்களில் தனிச்சிறப்புடன் விளங்கும் குடைவரை கோவில்களில் புதுக்கோட்டை மாவட்டம், தேவர்மலை குடைவரை கோவில் முக்கியத்துவம் பெறுகிறது. புதுக்கோட்டையில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும், பேரையூர் விளக்கில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் குடவரைக் கோவில், ஆழமான வரலாற்று பின்னணியை கொண்டுள்ளது. இந்த குடைவரைக் கோவில் உருவாகியதற்கு காரணம், 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலை குரும்ப நாயனார் தான். தீவிர சிவபக்தரான இவர், […]

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் […]

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.. தேனி, திண்டுக்கல், […]

கொழும்பிலிருந்து 158 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் பறவை மோதியது.. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது.. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்றும் அவர் கூறினர். பின்னர் ஏர் இந்தியா பொறியாளர்களால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், […]