தாம்பரம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு சீனிவாசா நகரை சேர்ந்த பால்ராஜ் (48) என்பவர் “ரேபிடோ” (Rapido) நிறுவனத்தில் பைக் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதேபோல், திருப்பூர் மாவட்டம் தசாவர் நாயக்கர்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (22) என்ற இளைஞர் கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியிருந்தார். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Great sadness.. DMK MP T.R. Balu’s wife passes away..!!
Having fun with his girlfriend.. A boy who witnessed it firsthand.. The cruelty that took revenge after many years..!
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]
Suddenly an ambulance came into the AIADMK meeting.. “Is this all a joke, Stalin..?” EPS got angry.. What happened..?
ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம், அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், அங்குள்ள பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). இருவரும் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு 16 வயது மகளும், 11 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம், நாகராஜ் […]
எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி நாளை மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]
ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]
“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு […]

