நேற்று சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள், அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது; FLOLDITGOT தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. […]

அரசுப் பள்ளி குழந்தைகளின் உயிர் தமிழக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா..? என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அவர் எக்ஸ் தளத்தில்; கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து […]

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது‌ குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக […]

ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடி, பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதைய நிலைமைகளைப் பற்றி விவாதிப்பதற்கும், எதிர்கால திட்டங்களை வகுப்பது தான் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்வு.. அதாவது ரீ யூனியன்.. ஆனால் ஒரு முறையான முன்னாள் மாணவர் சங்கமே இல்லாத 75 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வி நிறுவனத்தின் 3 முன்னாள் மாணவிகள், ஒரு முன்னாள் மாணவர் சந்திப்பை பிரமாண்டமாக ஏற்பாடு செய்வதற்கு […]

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.. இன்று நடைபெற இருந்த சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி விழாவில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றே முதலில் கூறப்பட்டது.. மேலும்2 நாட்கள் ஓய்வெடுக்கவும் முதல்வருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.. கோவை, திருப்பூருக்கு நாளை […]

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. ஓரணி தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் எண்ணை பெற்று ஓடிபி பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது தனிமனித உரிமை மீறல் எனவும், சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை […]